புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் மாநிலத்திலேயே முதல் முறையாக துவங்கப்பட்டது. பள்ளி முதல்வரும் எழுத்தாளருமான தங்கமூர்த்தியின் பிறந்தநாள் நிகழ்வாக இது தொடங்கப்பட்டது. மன்றத்தின் தலைவர் மாணவி அட்சயாஸ்ரீ தலைமை வகித்தார்.
தங்கமூர்த்தியின் கவிதைகளை விமர்சனம் செய்து பலரும் பேசினர். மாணவி சித்ரா வரவேற்க, மன்ற செயலாளர் ஷிபா நன்றி கூறினார்.