Skip to content
Home » உலக நுகர்வோர் உரிமைகள் தினம்… புதுகையில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்..

உலக நுகர்வோர் உரிமைகள் தினம்… புதுகையில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கவிதை கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு

, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, இன்று பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு  அலுவலர் சாந்தி, கூட்டுறவு சங்கங்களில் இணைப்பதிவாளர் தனலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!