Skip to content
Home » அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தேமுதிக

அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தேமுதிக

சென்னை, கோயம்பேட்டில் ஈபிஎஸ் உடனான ஆலோசனைக்குப்பின் பிரேமலதா பேட்டியளித்துள்ளார்… 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறோம்.  அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பரப்புரையை தொடங்குகிறோம். தேமுதிக அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று இவ்வாறு தெரிவித்தார். 5 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!