Skip to content
Home » பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

புதுக்கோட்டைமாவட்டகாவல்கண்காணிப்பாளர்வந்திதாபாண்டேஉத்தரவின்படிகுழந்தைகடத்தல்தடுப்புபிரிவுஉதவி ஆய்வாளர்வைரம் மற்றும் போலீஸார் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காவல் சரகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு, குழந்தை

கடத்தல், குழந்தை பாதுகாப்பு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு களை ஏற்படுத்தினர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!