Skip to content
Home » பாலியல் புகார் … கலாஷேத்ராவில் 4 பேர் சஸ்பெண்ட்

பாலியல் புகார் … கலாஷேத்ராவில் 4 பேர் சஸ்பெண்ட்

  • by Senthil

சென்னை கலாஷேத்ராவில்  பேராசிரியர் மற்றும் அலுவலர்கள் மாணவிகளிடம் அத்து மீறி நடந்ததாகவும், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும்  கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவிப் பேராசிரியயர் ஹரி  பத்மனை கைது செய்தனர்.  இதைத்தொடர்ந்து ஹரி பத்மன் மற்றும் கலாஷேத்ரா அதிகாரிகள் சாய் கிருஷ்ணன்,  சஞ்சித் லால்,ஸ்ரீநாத் ஆகிய 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து கலாசேத்ரா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளிடம்  கலாஷேத்ரா நிர்வாகம் வாய்மொழியாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!