Skip to content

உத்தரபிரதேசம்

காதலர் தினத்தில் அதிர்ச்சி: கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி

  • by Editor

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு வினோதமான மோதல் அரங்கேறியுள்ளது. ஹம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஒரு பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு… Read More »காதலர் தினத்தில் அதிர்ச்சி: கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி

பாம்பு சட்டையுடன் மாயமான பெண்: ‘நாகினி’ நாடகத்தை அம்பலப்படுத்திய போலீசார்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் ஆரையா மாவட்டத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர், திடீரென தனது அறையிலிருந்து காணாமல் போனார். காலையில் அவரது அறைக்கதவைத் திறந்து பார்த்த பெற்றோருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையில்… Read More »பாம்பு சட்டையுடன் மாயமான பெண்: ‘நாகினி’ நாடகத்தை அம்பலப்படுத்திய போலீசார்

3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் காபர்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணீஷ் குமார் (35). இவருக்கு மனைவியும், ஹனி (8), பியான்ஷி (5) ஆகிய இரண்டு மகள்களும், பிரதீக் (3) என்ற ஒரு… Read More »3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை

வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த உதித் சோனி (20) என்ற பிடெக் இரண்டாம் ஆண்டு மாணவர், கிரேட்டர் நோய்டாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர் மதுபோதையில்… Read More »வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

போதை கணவனை கட்டிப்போட்ட மனைவி: ‘கையில் துப்பாக்கி இருக்கு’ – அதிர வைத்த மாமியார்

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஹமித்பூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனை மனைவி கட்டிலில் கட்டிப்போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் மதுப் பழக்கத்திற்கு… Read More »போதை கணவனை கட்டிப்போட்ட மனைவி: ‘கையில் துப்பாக்கி இருக்கு’ – அதிர வைத்த மாமியார்

ரூ.95 ஆயிரத்திற்கு குழந்தையை விற்ற தாய்: 24 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்

உத்தரபிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டத்தில் தனது பச்சிளம் ஆண் குழந்தையை 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாயை போலீசார் கைது செய்தனர். ஹரானா கிராமத்தைச் சேர்ந்த மம்தா தேவி என்பவர், தனது 6 மாதக்… Read More »ரூ.95 ஆயிரத்திற்கு குழந்தையை விற்ற தாய்: 24 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்

கட்டுப்பாட்டை இழந்த விமானம்.. குளத்திற்குள் விழுந்து நொறுங்கியது

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பம்ராவ்லி விமான தளத்தில் இருந்து, இந்திய விமான படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விமானத்தில் தலைமை விமானி… Read More »கட்டுப்பாட்டை இழந்த விமானம்.. குளத்திற்குள் விழுந்து நொறுங்கியது

நாய்க்கு மது கொடுத்ததை வீடியோ எடுத்து பெருமைப்பட்ட நண்பர்கள்: சிக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் கீர்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் தனது கிராமத்தில் உள்ள தெருநாய்க்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்துள்ளார். தெருநாய்க்கு ஜிதேந்திரா மதுபானம் கொடுப்பதை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து… Read More »நாய்க்கு மது கொடுத்ததை வீடியோ எடுத்து பெருமைப்பட்ட நண்பர்கள்: சிக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

மகளை பள்ளிக்குள் அனுப்பிய தந்தை…அடுத்த நொடி பள்ளி வாசலில் பிரிந்த உயிர்

  • by Editor

ஒரு தந்தையின் அன்பும் பொறுப்பும் நிறைந்த ஒரு சாதாரண காலை, யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய சோகமாக மாறிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. பள்ளி வாசலிலேயே நிகழ்ந்த இந்த துயர சம்பவம், சமூக… Read More »மகளை பள்ளிக்குள் அனுப்பிய தந்தை…அடுத்த நொடி பள்ளி வாசலில் பிரிந்த உயிர்

4 வயது மகனை அடித்துக்கொன்ற தந்தை

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் கவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஜி. இவருக்கு திருமணமாகி மனைவி. விகாஸ் (4) என்ற மகன் இருந்தார். மதுபோதைக்கு அடிமையான ராம்ஜி அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு… Read More »4 வயது மகனை அடித்துக்கொன்ற தந்தை

error: Content is protected !!