Skip to content

ஒருவர் கைது

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை..ஒருவர் கைது.. திருச்சி க்ரைம்

கஞ்சா,போதை மாத்திரை விற்ற ஒருவர் கைது திருச்சி பாலக்கரை குட்செட் ரோடு, ஆலம் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தெய்வம் (32). இவர் பெல்சி மைதானம் அருகில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை..ஒருவர் கைது.. திருச்சி க்ரைம்

வாலிபருக்கு கத்திகுத்து… ஒருவர் கைது.. மயங்கி விழுந்து ஒருவர் பலி …திருச்சி க்ரைம்

  • by Authour

வாலிபருக்கு கத்தி குத்து.. ஒருவர் கைது சென்னை டி.நகர் டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் கபீர் முகமத் (26. ) இவர் திருச்சியில் மேல கல்கண்டார் கோட்டைசோமசுந்தரம் நகர் பகுதியில் உள்ள தன் மனைவியைக் காண… Read More »வாலிபருக்கு கத்திகுத்து… ஒருவர் கைது.. மயங்கி விழுந்து ஒருவர் பலி …திருச்சி க்ரைம்

வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கும் உட்பட்ட பாரீ ஆக்ரோ சொந்தமான கல்யாண பந்தல் எஸ்டேட் சிக்குப்பாடி பகுதியில் கூலித் தொழிலாளியாக குடியிருந்து வேலை செய்து குடியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த… Read More »வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

  • by Authour

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அவர், நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்தார்.  உடனடியாக போலீசார்… Read More »முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

சென்னையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… ஒருவர் கைது

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacசென்னையை அடுத்த பூந்தமல்லி பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில்… Read More »சென்னையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… ஒருவர் கைது

திருச்சி அருகே 3.600 கிலோ கஞ்சா பறிமுதல்…ஒருவர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக நகராஜ் இவர் நேற்று சக காவலர்களான துரை, முகமது காமில் ஆகியோருடன் துவாக்குடிஅரைவட்ட சாலையில் ரோந்து சென்ற பொழுது சந்தேகம்… Read More »திருச்சி அருகே 3.600 கிலோ கஞ்சா பறிமுதல்…ஒருவர் கைது..

திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

  • by Authour

கிராம துணை தலைவரை மிட்டிய வாலிபர்கள் 8 பேர் கைது… திருச்சி, திருவானைக்கோயில், களஞ்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது59). இவர் களஞ்சியம் கிராம துணை தலைவர். இந்நிலையில் கடந்த ஜன.5 ந் தேதி… Read More »திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

திருச்சியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தல்… ஒருவர் கைது..

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு… Read More »திருச்சியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தல்… ஒருவர் கைது..

பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

  • by Authour

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை பொள்ளாச்சி சாலை ஆழியாறு பூங்கா உள்ளது. இப் பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த கிடைப்பதாக ஆழியார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து,… Read More »பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

  • by Authour

மலேசியாவிலிருந்து நேற்று   திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது .அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலுார் மாவட்டம் ரோஸ் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்( 44 ) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

error: Content is protected !!