வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது
குமரி: காளிகேசம் அருகே வடமாநில தொழிலாளி அருண்குமார் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அருண்குமார் சிங் கொலை வழக்கில் அவரது சகோதரி கணவர் அருண் சிங்கை போலீஸ் கைது செய்தனர்.… Read More »வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது









