பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…ஒருவர் கைது
பழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகையை ஒட்டி பழனி கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனத்திற்காக குவிந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது… Read More »பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…ஒருவர் கைது




































