1.10டன் குட்கா பதுக்கி விற்பனை – ஒருவர் கைது- ஒருவர் எஸ்கேப்
கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீத்திபாளையம் பாலாஜி… Read More »1.10டன் குட்கா பதுக்கி விற்பனை – ஒருவர் கைது- ஒருவர் எஸ்கேப்





































