Skip to content

கரூர்

கரூர் விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் ரெய்டு

  • by Authour

ரூ. 100 கோடி ரூபாய் சொத்து பறிப்பு, ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகளங  தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்த நி்லையில் விஜயபாஸ்கரின்… Read More »கரூர் விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் ரெய்டு

தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்.. கரூர் அருகே நடைபெற்றது..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை குலதெய்வமாகவும், குடிப்பாட்டு தெய்வமாகவும் கொண்டு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த பல்வேறு… Read More »தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்.. கரூர் அருகே நடைபெற்றது..

கரூர் மாவட்டம்… ஆற்றில் இறங்கி குளிக்க-வழிபாடு நடத்த தடை… பொதுமக்கள் ஏமாற்றம்..

  • by Authour

ஆடி 18 ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் புனித நீராடி கன்னிமார் சுவாமி கும்பிடுவது வழக்கம். இந்த ஆண்டு காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில்… Read More »கரூர் மாவட்டம்… ஆற்றில் இறங்கி குளிக்க-வழிபாடு நடத்த தடை… பொதுமக்கள் ஏமாற்றம்..

கரூரில் ஆண்களுக்கான கூடைபந்து போட்டி.. வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

கரூரில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 x 3 கூடைப்பது போட்டி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர்… Read More »கரூரில் ஆண்களுக்கான கூடைபந்து போட்டி.. வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

ஆடி 3ம் வௌ்ளி…கரூர் வேம்பு மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்…. பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபுரம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன்… Read More »ஆடி 3ம் வௌ்ளி…கரூர் வேம்பு மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்…. பக்தர்கள் தரிசனம்..

கரூர் தவிட்டுபாளையம்…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

  • by Authour

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 1,70,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை வந்தடைந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி… Read More »கரூர் தவிட்டுபாளையம்…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

மாயனூர் கதவணையில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு…

  • by Authour

கரூர் மாயனூர் கதவணையில் இருந்து, சுமார் 60 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் பகுதி அகண்ட காவிரி, கடல்போல் காட்சியளிக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து, நேற்று இரவு, 92 ஆயிரம் கனஅடி… Read More »மாயனூர் கதவணையில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு…

பத்மஸ்ரீ விருது பெற்ற கரூர் செல்லம்மாள்…. தென்னையில் பல்வேறு சாதனை…

கரூர் மாவட்டம், மணல்மேட்டை அடுத்த தாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு அந்தமானிற்கு பிழைப்பை தேடி சென்றுள்ளனர். அந்த வீட்டின் மூத்த மகளான செல்லம்மாள் 2 வயதாக இருக்கும்போது, அந்தமான்… Read More »பத்மஸ்ரீ விருது பெற்ற கரூர் செல்லம்மாள்…. தென்னையில் பல்வேறு சாதனை…

கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர்பஜார் பகுதி மாநகரின் மையப் பகுதியாக உள்ளது. இந்த கடை வீதியில் துணிக்கடை, நகை கடை, பாத்திர கடைகள் உள்ளிட்ட கணக்கான வணிக வளாகங்களும், வட்டாட்சியர் அலுவலகமும் அமைந்துள்ளன. வட்டாட்சியர்… Read More »கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…

கரூர் – மாயனூரை கடந்த காவிரி நீர்…விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்பு….

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரியில் தண்ணீர் திறக்கப்பட்டது மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் காவேரி கரையோர மக்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரம்… Read More »கரூர் – மாயனூரை கடந்த காவிரி நீர்…விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்பு….

error: Content is protected !!