Skip to content

கரூர்

கரூரில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்டதலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய மோடி அரசின் அமலாக்கத்துறை ஆய்வுவையொட்டி மணல் குவாரிகள் நிறுத்தப்பட்ட நிலையில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… Read More »கரூரில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

கரூர், பெரம்பலூர், அரியலூாில் சொர்க்கவாசல் திறப்பு…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

  • by Authour

கரூர் மாநகரில் அமரவதி ஆற்றங்கரையில் பிரசிதிபெற்ற அபய பிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி… Read More »கரூர், பெரம்பலூர், அரியலூாில் சொர்க்கவாசல் திறப்பு…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கடும் பனிமூட்டம்…. குளித்தலை சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…

கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது. குறிப்பாக இன்று குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வதியம், தண்ணீர் பள்ளி, ராஜேந்திரம்,… Read More »கடும் பனிமூட்டம்…. குளித்தலை சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…

கரூரில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து விழிப்புணர்வு…

கரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து பள்ளி ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி கலந்து கொண்டு தனியார்… Read More »கரூரில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து விழிப்புணர்வு…

கரூர் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி… அவதார அலங்காரத்தில் காட்சி…

கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இன்று பகல் பத்து 7-ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு… Read More »கரூர் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி… அவதார அலங்காரத்தில் காட்சி…

தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

  • by Authour

கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், சாலைகளில் நீர் நிரம்பி வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து… Read More »தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

மின் சிக்கன சேமிப்பு வார விழா…கரூரில் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் இன்று மின் சிக்கன சேமிப்பு வார விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில்… Read More »மின் சிக்கன சேமிப்பு வார விழா…கரூரில் விழிப்புணர்வு பேரணி…

கரூர் அருகே ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டதாக வதந்தி…. பரபரப்பு…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் செல்லாண்டிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர குப்பையில் ரூபாய் நோட்டுகள் கட்டப் பயன்படும் தனியார் வங்கியின் பேண்டுகள் சிதறி கிடந்துள்ளன. அதன் அருகிலேயே ரூபாய் நோட்டுகள்… Read More »கரூர் அருகே ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டதாக வதந்தி…. பரபரப்பு…

கரூரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை….

  • by Authour

கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து பைப் லைன் மூலம் ஆத்தூர் கொண்டு வரப்பட்டு டேங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தில்… Read More »கரூரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை….

மாயனூர் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் உற்பத்தி பெருக்கும் நிகழ்ச்சி..

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆறு கதவணையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் நிகழ்ச்சி… Read More »மாயனூர் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் உற்பத்தி பெருக்கும் நிகழ்ச்சி..

error: Content is protected !!