Skip to content

கரூர்

விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரம் வழங்கிய எம்எல்ஏ…

கரூர் மாவட்டம், குளித்தலை ஆய்வு மாளிகையில் குளித்தலை வட்டார வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் சிவப்பிரகாசம் தலைமையில்… Read More »விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரம் வழங்கிய எம்எல்ஏ…

கரூரில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ….

  • by Authour

கரூரில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் தேர்தல்… Read More »கரூரில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ….

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தூய்மை உறுதிமொழி பேரணி….

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பல மாற்றங்களை செய்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் புதிதாக உறுதிமொழி எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை… Read More »அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தூய்மை உறுதிமொழி பேரணி….

அரவக்குறிச்சியில் ரூ.68.67 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகம்பள்ளி ஊராட்சி, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட திட்டப் பணிகளான மேல்நிலை நீர் தேக்க தொட்டி, MGNREGS மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் என… Read More »அரவக்குறிச்சியில் ரூ.68.67 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

கரூர் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியில் கல்லூரி மாணவிகள்….

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் தனியார் மகளிர் கல்லூரி, தனியார் நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணி முகாம்… Read More »கரூர் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியில் கல்லூரி மாணவிகள்….

கரூரில் கனமழையில் 30 அடி மரம் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து மாற்றம்….

  • by Authour

கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக கன மழை பெய்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்குள் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்துள்ள சுமார் 20 வருடம் பழமையான… Read More »கரூரில் கனமழையில் 30 அடி மரம் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து மாற்றம்….

அரசு மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை… மாரியம்மன் பாடலுக்கு மாணவிகள் உற்சாக நடனம்..

கேரளாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு… Read More »அரசு மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை… மாரியம்மன் பாடலுக்கு மாணவிகள் உற்சாக நடனம்..

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமளிக்கிறது…. கரூரில் சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கரூரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக அமைச்சர்கள் 6 பேர் மீது வழக்கு உள்ளது. இதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமளிக்கிறது…. கரூரில் சீமான் பேட்டி

178 டன் பிளாஸ்டிக் பொருட்கள் ஆலைக்கு அனுப்பி வைப்பு.. கரூர் மாநகராட்சி மேயர்…

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட எல் ஐ சி முகவர்கள், ஜே சி ஐ டைமண்ட் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும்… Read More »178 டன் பிளாஸ்டிக் பொருட்கள் ஆலைக்கு அனுப்பி வைப்பு.. கரூர் மாநகராட்சி மேயர்…

கரூரில் 300 வகையான பிரட் வகைகளை செய்து அசத்திய கேட்டரிங் மாணவர்கள்…

  • by Authour

கரூர் அடுத்த ஆட்டையாம்பரப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தேசிய ரொட்டி தினத்தை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியில் பயிலும் கேட்டரிங் மாணவர்கள் தயார்… Read More »கரூரில் 300 வகையான பிரட் வகைகளை செய்து அசத்திய கேட்டரிங் மாணவர்கள்…

error: Content is protected !!