Skip to content
Home » கலெக்டர் » Page 24

கலெக்டர்

பெரம்பலூரில் காலை உணவு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Senthil

பெரம்பலூர் அருகே அரணாரையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். அரசு தொடக்கப்பள்ளிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு… Read More »பெரம்பலூரில் காலை உணவு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்….

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி… திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும்… Read More »தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி… திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்…

மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி….கலெக்டர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளை (சிலம்பம், கேரம், சாலையோர சைக்கிள் போட்டிகள்) மாவட்ட கலெக்டர்… Read More »மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி….கலெக்டர் துவக்கி வைத்தார்…

ஜல்லிக்கட்டு… வழிகாட்டு நெறிமுறை குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில். இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுத் தலைவர் டாக்டர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், முன்னிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக… Read More »ஜல்லிக்கட்டு… வழிகாட்டு நெறிமுறை குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்….

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… தஞ்சை கலெக்டர் ….

  • by Senthil

தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் வரும் 25ம் தேதி புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இத்தகவலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… தஞ்சை கலெக்டர் ….

புதுகையில் கலெக்டர் தலைமையில் கிராமிய கலை நிகழ்ச்சி…

  • by Senthil

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், சுகாதாரப் பொங்கல்  மற்றும் சமத்துவப் பொங்கல் விழாவில் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் பொங்கலிட்டு… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் கிராமிய கலை நிகழ்ச்சி…

திருச்சியில் பொங்கல் விழா….. குதிரை வண்டியில் வந்த கலெக்டர்…. படங்கள்

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் இன்று  நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் சிறப்பு விருந்தினராக  தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.… Read More »திருச்சியில் பொங்கல் விழா….. குதிரை வண்டியில் வந்த கலெக்டர்…. படங்கள்

ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

மயிலாடுதுறையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா  இன்று  காவேரி நகர் ரேஷன் கடையில் தொடக்கி வைத்தார். எம் பி ராமலிங்கம், டி… Read More »மயிலாடுதுறையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனை…. அரியலூர் கலெக்டர் அறிக்கை…

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிக்கை வௌியிட்டுள்ளார்….. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடம்… Read More »ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனை…. அரியலூர் கலெக்டர் அறிக்கை…

error: Content is protected !!