Skip to content
Home » கலெக்டர்

கலெக்டர்

வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை…. நானும் தினமும் ஆய்வு செய்வேன்…கலெக்டர் பேட்டி

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதி்யில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்  வைக்கப்பட்டு   சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான  பிரதீப் குமார் மற்’றும் தேர்தல் பொது பார்வையாளர்… Read More »வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை…. நானும் தினமும் ஆய்வு செய்வேன்…கலெக்டர் பேட்டி

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

  • by Senthil

தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்று  வாக்குப்பதிவு நடந்தது.    பொதுவாக தமிழ்நாட்டில்  2019ம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை 1 முதல் 3 சதவீத ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது.  தமிழ்நாட்டில் … Read More »வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

பதற்றமான வாக்குச்சாவடிகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு….. திருச்சி கலெக்டர் பேட்டி

  • by Senthil

திருச்சி கலெக்டரும்,  திருச்சி மக்களவைத் தொகை தேர்தல் நடத்தும் அலுவலருமான  பிரதீப் குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில்   வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. திருச்சி மாவட்டத்தில்     2547… Read More »பதற்றமான வாக்குச்சாவடிகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு….. திருச்சி கலெக்டர் பேட்டி

சுட்டெரிக்கும் வெயில்… பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்…. ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், 05.04.2024 முதல் 11.04.2024 வரை 36°-38° செல்சியஸ் வெப்பநிலையும், 12.04.2024 முதல் 25.04.2024 வரை 38° செல்சியஸ் வெப்பநிலையும், 2°… Read More »சுட்டெரிக்கும் வெயில்… பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்…. ஆட்சியர் தகவல்

ஏப் 15 முதல் மீன்பிடி தடைகாலம் ….. மயிலாடுதுறை கலெக்டர்…..மீனவர்களுக்கு அறிவிப்பு.

2024 -ம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய 61 நாட்களுக்கு  விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடைசெய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மேற்காணும்… Read More »ஏப் 15 முதல் மீன்பிடி தடைகாலம் ….. மயிலாடுதுறை கலெக்டர்…..மீனவர்களுக்கு அறிவிப்பு.

சிதம்பரம் தொகுதி வாக்கு எண்ணும் மையம் கலெக்டர் அதிரடி ஆய்வு

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளிடக்கியதாகும். இங்கு பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல்… Read More »சிதம்பரம் தொகுதி வாக்கு எண்ணும் மையம் கலெக்டர் அதிரடி ஆய்வு

வாக்களிப்பின் அவசியம் குறித்து மீன்பிடி துறைமுகத்தில் துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்….

  • by Senthil

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, 35-இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில், வாக்களிக்க வேண்டியதன்… Read More »வாக்களிப்பின் அவசியம் குறித்து மீன்பிடி துறைமுகத்தில் துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்….

தஞ்சையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்….

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணி அளவில் நடத்தப்பட்டு… Read More »தஞ்சையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்….

வாக்களிப்பின் முக்கியத்துவம்… 10,300 கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் உரையாடல்…

  • by Senthil

எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற பொது தேர்தல்கள்-2024 முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவரிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் புதிய வாக்காளராய் பதிவு செய்தல் ஆகியவை… Read More »வாக்களிப்பின் முக்கியத்துவம்… 10,300 கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் உரையாடல்…

பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்தும் ஆவினை கண்டித்து திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஆவின் பால் விற்பனை முகவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து இருந்தனர். திருச்சி மாவட்ட ஆவின் நிர்வாகம் கடந்த 15 நாட்களில் வயலட் நிறத்தில் புதிய பால்… Read More »பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்தும் ஆவினை கண்டித்து திருச்சி கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!