Skip to content

கார் விபத்து

பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்  பத்வேல் மண்டலத்தில் உள்ள சிந்தபுத்தாயா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூர் சென்று மீண்டும் சொந்த ஊர் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார்… Read More »பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

பெரம்பலூர், கார் மரத்தில்மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

சென்னையில் சித்த மருத்துவராக இருப்பவர் டாக்டர் கவுரி(26), இவரது கணவர் பாலபிரபு(28),  இவர்களது மகள் கவிகா(3),  கவுரியின் தந்தை  கந்தசாமி(53). இவர்கள் 4 பேரும்  கன்னியாகுமரி மாவட்டம்  , அகஸ்தீஸ்வரம் வட்டம் சூரக்குடி தெற்கு… Read More »பெரம்பலூர், கார் மரத்தில்மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

மதுரை ஆதீனம் கார் விபத்து.. லேசான காயம்…

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதினம் சென்ற வாகனம் மீது இன்னொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. சைவ மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து சென்னை வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் பயணம் செய்த… Read More »மதுரை ஆதீனம் கார் விபத்து.. லேசான காயம்…

அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கூவத்தூர் கிராமத்தில்  கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அப்பகுதியினர் சம்பவ… Read More »அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

புதுக்கோட்டை காவேரி நகரில் வசித்து வந்தவர்பாலகுமார்(56)  இவர் புதுக்கோட்டை அரசுபோக்குவரத்துக்கழகத்தில்  நடத்துனராக பணியாற்றிவந்தார். இவர் நேற்று இரவு பஸ்சை விட்டு இறங்கி சிப்காட்பகுதியில் வந்தபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த  கார் மோதி… Read More »புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

விழுப்புரம் மேற்கு  காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் பிரபாகரன். இவரது உறவினா்  புதுச்சேரி ஜிப்மரில்  சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ஏட்டு பிரபாகரன் உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார்.  அப்போது  எதிரே வந்த கார்… Read More »கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் -விருத்தாச்சலம் ரோட்டில் கல்லாத்தூர் பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் 2 இருசக்கர வாகனம் மற்றும் 2 கார் என நான்கு  வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதில்… Read More »அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

மாமல்லபுரம்….. கார் மோதி 4 பெண்கள் பரிதாப பலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு என்ற இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த 4 பெண்கள் மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் இன்று மாலை 2 மணி அளவில் ஓஎம்ஆர் சாலையை கடக்க முயன்றனர்.… Read More »மாமல்லபுரம்….. கார் மோதி 4 பெண்கள் பரிதாப பலி

பெரம்பலூர் கார்-பைக் மோதல்….. வாலிபர் பலி

பெரம்பலூர் மாவட்டம் க. எறையூரை சேர்ந்த மணிசங்கு மகன் மணிகண்டன் (29) தொழிலாளி. இவர் நேற்று மாலை பாடாலூருக்கு வந்து விட்டு பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி- தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் தனியார்… Read More »பெரம்பலூர் கார்-பைக் மோதல்….. வாலிபர் பலி

திருச்சி…. கார் வாய்க்காலில் பாய்ந்தது…. டாக்டர் உயிர் தப்பினார்

விருதுநகர் ஸ்டாண்ட் காலனியை சேர்ந்த அய்யாதுரை மகன் வெங்கடாஜலபதி (26) டாக்டர்.  இவர் காரைக்குடியில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக வீட்டுக்கு செல்வதற்காக காரைக்குடியில் இருந்து… Read More »திருச்சி…. கார் வாய்க்காலில் பாய்ந்தது…. டாக்டர் உயிர் தப்பினார்

error: Content is protected !!