Skip to content
Home » குஜராத் » Page 2

குஜராத்

கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பில் பலி…… குஜராத்தில் அதிர்ச்சி

  • by Senthil

  வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான நவராத்திரி தற்போது அங்கு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் இரவில் நாள்தோறும் ‘கர்பா’ நடனம் ஆடி இந்த பண்டிகை… Read More »கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பில் பலி…… குஜராத்தில் அதிர்ச்சி

மருத்துவத்துவத்தின் அதிசயம்…. பிறந்து 4 நாளே ஆன குழந்தையிடம் இருந்து உறுப்புகள் தானம்….

உடல் உறுப்புகள் தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில், பிறந்து 4 நாள்களே ஆன பெண்  சிசு, மூளைச்சாவடைந்த நிலையில், அதன்… Read More »மருத்துவத்துவத்தின் அதிசயம்…. பிறந்து 4 நாளே ஆன குழந்தையிடம் இருந்து உறுப்புகள் தானம்….

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் …. குஜராத் டாக்டர்கள் பயிற்சி

  • by Senthil

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர். இந்தியாவில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் வசதி தமிழகத்தில்… Read More »சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் …. குஜராத் டாக்டர்கள் பயிற்சி

ரூ.800 கோடி மதிப்புள்ள ஹெராயின் பாக்கெட்டுகள் பறிமுதல்.. குஜராத் போலீஸ் அதிரடி…

  • by Senthil

குஜராத் மாநிலம் காந்திதாம் துறைமுகத்தில் இருந்து 30 கிமீ தொலைவில், ராஜ்கோட் மாவட்டத்தில் மிதி ரோகர் கட்ச் கிராமத்தின் கடற்கரையில் போதை பொருள் சிதறி கிடப்பதாக அங்குள்ள போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை… Read More »ரூ.800 கோடி மதிப்புள்ள ஹெராயின் பாக்கெட்டுகள் பறிமுதல்.. குஜராத் போலீஸ் அதிரடி…

குஜராத் ரோபா கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள  சயின்ஸ் சிட்டிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அவர் ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல்… Read More »குஜராத் ரோபா கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி

வைர கற்களை தேடி… தெருக்களை கூட்டி பெருக்கி குப்பை அள்ளிய மக்கள்

குஜராத்தின் சூரத் நகரில் வரச்சா பகுதியில் சிறிய பஜார் ஒன்று உள்ளது. இதில், அந்த வழியே நபர் ஒருவர் சென்றுள்ளார். வைர வியாபாரி ஒருவரின் கோடிக்கணக்கான மதிப்பிலான வைர கற்கள் தவறுதலாக அந்த தெருவில்… Read More »வைர கற்களை தேடி… தெருக்களை கூட்டி பெருக்கி குப்பை அள்ளிய மக்கள்

குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது…..

  • by Senthil

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. … Read More »குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது…..

திருச்சி ரயிலில் திடீர் தீ…. பயணிகள் தப்பினர்

  • by Senthil

திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம்  கங்கா நகர் செல்லும்   ஹம்சாபாத்   வாராந்திர எக்ஸ்பிரஸ் இன்று மதியம் குஜராத் மாநிலம்  வல்சாத் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது,  இன்ஜினுக்கு பின்னால் உள்ள 2 பெட்டிகளில் திடீரென… Read More »திருச்சி ரயிலில் திடீர் தீ…. பயணிகள் தப்பினர்

குஜராத்…. மாரடைப்பில் 12 வயது சிறுவன் பலி

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த 12 வயதான துஷ்யந்த் என்ற சிறுவன், அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய… Read More »குஜராத்…. மாரடைப்பில் 12 வயது சிறுவன் பலி

குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்ற நிலையில் தன் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி கடந்த 7ம் தேதி குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். … Read More »குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

error: Content is protected !!