Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை

கோவை கல்லூரி மாணவி கூட்டுவன்கொடுமை வழக்கு.. 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

  • by Editor

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இறுதி கட்ட வாதம் துவங்கியது, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம்… Read More »கோவை கல்லூரி மாணவி கூட்டுவன்கொடுமை வழக்கு.. 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

நடு நடுங்கிய பொள்ளாச்சி.. இரட்டை கொலை- கொடூர வாலிபர் எஸ்கேப்

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபதி. இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி. இவருக்கு 18 வயதில், ஒரு மகளும் 16 வயதில் ஒரு… Read More »நடு நடுங்கிய பொள்ளாச்சி.. இரட்டை கொலை- கொடூர வாலிபர் எஸ்கேப்

கோவை குலுங்கியது.. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு- போட்டோ ஆல்பம்

  • by Editor

திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று மாலை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து… Read More »கோவை குலுங்கியது.. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு- போட்டோ ஆல்பம்

கோவை லலிதாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை ஆலய புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவை பெரிய தடாகம், அனுவாவிசுப்பிரமணியர் கோவில் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லலிதாம்பிகை… Read More »கோவை லலிதாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்தநிலையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு… Read More »கோவையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

கோவையில் கல்வி சீர் வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

  • by Editor

கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108 தட்டுகளில் கல்விச் சீரை… Read More »கோவையில் கல்வி சீர் வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

கோவை பரஞ்சோதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • by Editor

கோவை கவுண்டம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், பரஞ்சோதி மாரியம்மன் திருக்கோவில் திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுர… Read More »கோவை பரஞ்சோதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவை ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்

  • by Editor

கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் 1997-ம் ஆண்டு சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்டு கோவை சுற்றுவட்டார கிராமங்களில் பின்தங்கிய மக்களுக்கு அன்னதானம்,கல்வி உதவி,மருத்துவ உதவி ஆகிய… Read More »கோவை ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்

நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை..

  • by Editor

கோவை பன்னீர்மடை அருகே வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் நள்ளிரவு 1 மணியளவில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை வீட்டில் ஏதாவது… Read More »நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை..

கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: திரளானோர் கைது

  • by Editor

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் அந்தஸ்து வழங்குதல், மாத ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டம்… Read More »கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: திரளானோர் கைது

error: Content is protected !!