Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை

கோவை போதைப்பொருள் வேட்டை: மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் பறிமுதல் – 5 பேர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல், போதை வஸ்த்துக்கள், செல்போன்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஆகியவை பறிமுதல்… Read More »கோவை போதைப்பொருள் வேட்டை: மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் பறிமுதல் – 5 பேர் கைது

கோவையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

  • by Editor

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அதிமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திமுகவில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர்… Read More »கோவையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

கோவையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை

  • by Editor

கோவையில் மகாத்மா காந்தி நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு காந்தி சிலைக்கு மரியாதை.. கோவை போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். கோவைக்கு பல்வேறு… Read More »கோவையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை

கோவையில் 16மணி நேரம் சைக்கிள் ஓட்டி கல்லூரி மாணவர் உலக சாதனை

  • by Editor

போதைப் பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் 8 வடிவத்தில் 16 மணி 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டி உலகசாதனை புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகாரம். வைப்ரக்ஸ் சைக்கிளிங்… Read More »கோவையில் 16மணி நேரம் சைக்கிள் ஓட்டி கல்லூரி மாணவர் உலக சாதனை

கோவை மாநகராட்சி கூட்டம்.. 144 தீர்மானங்கள் நிறைவேற்றம்

  • by Editor

கோவை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கம்யூனிஸ்ட் கட்சி… Read More »கோவை மாநகராட்சி கூட்டம்.. 144 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவையில் காற்று நிரப்பும்போது டயர் வெடித்து வாலிபர் பலி..

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம் பட்டியில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பஞ்சர் கடை உள்ளது. இந்த கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மோகன் குமார் (18) என்பவர் கடந்த 5 நாட்களுக்கு… Read More »கோவையில் காற்று நிரப்பும்போது டயர் வெடித்து வாலிபர் பலி..

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு..நடவடிக்கை கோரி.. கோவை கமிஷனரிடம் புகார்

  • by Editor

ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கோவை மாவட்டம் ஈஷா யோகா… Read More »ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு..நடவடிக்கை கோரி.. கோவை கமிஷனரிடம் புகார்

கோவை கல்லூரி மாணவி கூட்டுவன்கொடுமை வழக்கு.. 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

  • by Editor

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இறுதி கட்ட வாதம் துவங்கியது, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம்… Read More »கோவை கல்லூரி மாணவி கூட்டுவன்கொடுமை வழக்கு.. 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

நடு நடுங்கிய பொள்ளாச்சி.. இரட்டை கொலை- கொடூர வாலிபர் எஸ்கேப்

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபதி. இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி. இவருக்கு 18 வயதில், ஒரு மகளும் 16 வயதில் ஒரு… Read More »நடு நடுங்கிய பொள்ளாச்சி.. இரட்டை கொலை- கொடூர வாலிபர் எஸ்கேப்

கோவை குலுங்கியது.. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு- போட்டோ ஆல்பம்

  • by Editor

திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று மாலை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து… Read More »கோவை குலுங்கியது.. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு- போட்டோ ஆல்பம்

error: Content is protected !!