Skip to content
Home » தகராறு » Page 2

தகராறு

அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை…. டில்லியில் எடப்பாடி பேட்டி…

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை டில்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது  பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா,  தமிழ்நாடு … Read More »அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை…. டில்லியில் எடப்பாடி பேட்டி…

மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் சங்கர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்கள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கருக்கும் ராஜேந்திரனுக்கும் இட தகராறு… Read More »மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் தகராறு… புதுகையில் வாலிபர் குத்திக்கொலை…. பரபரப்பு..

  • by Senthil

புதுக்கோட்டையில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் இரும்புக் கம்பியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார்  உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு… Read More »ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் தகராறு… புதுகையில் வாலிபர் குத்திக்கொலை…. பரபரப்பு..

குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….

  • by Senthil

திருச்சி, சிறுகனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(21). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் யூஜின்மில்டன் ஆகிய 2 பேருக்குமிடையே பொங்கல் விளையாட்டு போட்டியின் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்… Read More »குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….

ஓசி உணவு கேட்டு ஓட்டலை சூறையாடிய வாலிபர்கள்…

  • by Senthil

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் அண்ணாநகர் மெயின்ரோட்டில் ஜெயமணி ( 59) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.   மதுபோதையில் இவரது ஓட்டலுக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அஜித் மற்றும்… Read More »ஓசி உணவு கேட்டு ஓட்டலை சூறையாடிய வாலிபர்கள்…

error: Content is protected !!