Skip to content

படுகாயம்

ரயில் தண்டவாளத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ரயில் ஓட்டுநர் படுகாயம்

  • by Authour

பஞ்சாப், ஃபதேஹர் சாஹிப் மாவட்டத்தில் தண்டவாளத்தில் மர்மபொருள் வெடித்து ரயில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மர்மபொருள் வெடித்து 12 அடி நீளத்துக்கு தண்டவாளம் சேதம் அடைந்துள்ள நிலையில் சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.… Read More »ரயில் தண்டவாளத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ரயில் ஓட்டுநர் படுகாயம்

கில்லர் படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா படுகாயம்

  • by Authour

சென்னை பாலவாக்கத்தில் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று நடைபெற்று வந்த நிலையில், ரோப் கயிறு உதவியுடன் சண்டைக் காட்சியில் நடித்து வந்த எஸ் ஜே சூர்யா எதிர்பாராத விதமாக இரும்பு கம்பியில் மோதி… Read More »கில்லர் படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா படுகாயம்

புதுகையில் 3 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்கள்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடரும் வெறி நாய்கடி, நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை, கறம்பக்குடி பகுதியில் வெறிநாய்கள் விரட்டி விரட்டி கடித்து மூன்று பேர் காயம் மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்… Read More »புதுகையில் 3 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்கள்…

கோவை… காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

கோவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகிலுள்ள கோவை மாவட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவது தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் வெள்ளிமலைப்பட்டினம்… Read More »கோவை… காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

படப்பிடிப்பில் ஷாருக்கான் படுகாயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்

கிங் படத்தின் ஆக்‌ஷன் காட்சியின்போது ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘கிங்’ என்னும் படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்தை சித்தார்த்… Read More »படப்பிடிப்பில் ஷாருக்கான் படுகாயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்

பஸ் மோதியதில் அஞ்சலக ஊழியர் படுகாயம்.. கோவையில் பரபரப்பு..

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகோவை, பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரத். இவர் கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்வது வழக்கம். அதே போல்… Read More »பஸ் மோதியதில் அஞ்சலக ஊழியர் படுகாயம்.. கோவையில் பரபரப்பு..

நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம் அடைந்தனர். லிங்கவாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததில் சமையலர் ஜோதியம்மாள், உதவியாளர்… Read More »நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

2வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ”நாய்”… படுகாயத்துடன் கால் முறிவு….

  • by Authour

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் வணிக வளாகம் கடந்த 8ம் தேதி அன்று அந்த வணிக வளாகத்தில் இரண்டாவது மாடிக்கு நாய் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள ஊழியர்கள் இதனை… Read More »2வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ”நாய்”… படுகாயத்துடன் கால் முறிவு….

பொள்ளாச்சி அருகே பஸ் மோதி போலீஸ்காரர் மனைவி படுகாயம்…..

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் தனியார் பேருந்து மோதி முதல் நிலை காவலர் மனைவி பலத்த காயம்,கோட்டூர் காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து விசாரணை. பொள்ளாச்சி – நவ- 5 கோவை, பொள்ளாச்சி வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே பஸ் மோதி போலீஸ்காரர் மனைவி படுகாயம்…..

வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மளுக்குப்பாறை உள்ளது,இந்த பகுதியானது கேரளா பெரியார் புலிகள் காப்பகம் வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு மளுக்கு பாறை உள்ளது, இந்த பகுதி வனப்பகுதி ஒட்டியுள்ள இடம் என்பதால் காட்டு யானைகள்,சிறுத்தை,… Read More »வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்….

error: Content is protected !!