Skip to content
Home » பஸ் » Page 4

பஸ்

திருச்சி அருகே ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி…

  • by Senthil

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுரக்குப்பம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் 50 வயதான சேகர் இவர் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்தை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வீரமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த… Read More »திருச்சி அருகே ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி…

பஸ் மீது ஆட்டோ மோதி விபத்து.. பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்…

  • by Senthil

புதுச்சேரியில் புஸ்ஸி வீதியில் தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் 2 முதல் 5 வகுப்பு படிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த… Read More »பஸ் மீது ஆட்டோ மோதி விபத்து.. பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்…

முதியவர்களை ஏற்றிச் சென்ற பஸ்- டிரக் மீது மோதி விபத்து…. 15 பேர் பலி…

கனடாவின் மனிடோபாவில் உள்ள நெடுஞ்சாலையில் முதியோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர்  ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக… Read More »முதியவர்களை ஏற்றிச் சென்ற பஸ்- டிரக் மீது மோதி விபத்து…. 15 பேர் பலி…

பஸ்சை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீருடன் ஓய்வுபெற்ற டிரைவர்…. நெகிழ்ச்சி வீடியோ…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. வயது 60. இவர் திருப்பரங்குன்றம் அரசு பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றினார். நேற்று அனுப்பானடியில் இருந்து மகாலெட்சுமி காலனி செல்லும் பேருந்தை கடைசியாக ஓட்டி தனது… Read More »பஸ்சை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீருடன் ஓய்வுபெற்ற டிரைவர்…. நெகிழ்ச்சி வீடியோ…

சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பேருந்து நிறுத்ததில் தற்போது மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சர்வீஸ் ரோட்டில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் பாலத்திற்கு கீழே செல்லும் படி வழி மாற்றம் செய்யப்பட்டு… Read More »சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….

கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

கரூரிலிருந்து  நேற்று மாலை  ஒரு அரசு பஸ் பல்லடம் வழியாக கோவை  சென்றது. அந்த பஸ்சில்  காங்கேயத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்கும் போது பேருந்து நடத்துனரான கொடுமுடியைச் சேர்ந்த… Read More »கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

பஸ்மீது கார் மோதல்…….ஆடல்பாடல் கலைஞர்கள் 4 பேர் பலி

கன்னியாகுமரியை சேர்ந்த ஆடல், பாடல் குழுவினர் திருச்செந்தூரில் நிகழ்ச்சியை முடித்து விட்டு  குமரி நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 11 பேர் இருந்தனர்.   கார், நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம்… Read More »பஸ்மீது கார் மோதல்…….ஆடல்பாடல் கலைஞர்கள் 4 பேர் பலி

பஸ்சில் பயணம் செய்து வாக்குசேகரித்தார் ராகுல்…. படங்கள்…

கர்நாடகா சட்டசபை தேர்தல் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்றயை தினம் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 13ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட… Read More »பஸ்சில் பயணம் செய்து வாக்குசேகரித்தார் ராகுல்…. படங்கள்…

சென்னை…. பஸ் மீது ஆட்டோ மோதல்….6பேர் பலி

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி ஆட்டோவில் ஒரு குடும்பத்தினர் வந்துகொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராதவிதமாக… Read More »சென்னை…. பஸ் மீது ஆட்டோ மோதல்….6பேர் பலி

திருச்சி அருகே பஸ்சில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக்கொலை….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கபிரியேல்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம். இவரது மகன் 29 வயதான லூர்து ஜெயக்குமார். இவர் திருச்சியில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் லிப்ட் ஆபரேட்டராக வேலை… Read More »திருச்சி அருகே பஸ்சில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக்கொலை….

error: Content is protected !!