Skip to content
Home » பாராட்டு » Page 3

பாராட்டு

ரயில் விபத்து மீட்பு பணி…. தஞ்சை ராணுவ வீரருக்கு….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஒடிசாவில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 275 பேர் பலியானார்கள். 1000 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த கோரமண்டல் ரயிலில் இந்திய ராணுவ வீரர், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த… Read More »ரயில் விபத்து மீட்பு பணி…. தஞ்சை ராணுவ வீரருக்கு….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

பொன்னமராவதி இரட்டைக் கொலையில் குற்றவாளிகள் கைது…. டிஜிபி பாராட்டு…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சிகப்பி. இவரது கணவர் ஆறுமுகம் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இதனால் இன்ஜினியராக உள்ள தன் மகன் பழனியப்பனுடன் வசித்து வந்தார். இதனிடையே… Read More »பொன்னமராவதி இரட்டைக் கொலையில் குற்றவாளிகள் கைது…. டிஜிபி பாராட்டு…

மின்விநியோகம் உயர்வு…… தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏ.சி., ஏர்கூலர் போன்ற மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அதன்படி அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யும்… Read More »மின்விநியோகம் உயர்வு…… தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…

புதுக்கோட்டை பெரியார்நகரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் கடந்த 21ம்தேதி இரவு 11மணியளவில்இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் எதிர்பாரவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்தார் .சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல் நிலைய… Read More »விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…

நண்பர் சசிகுமாருக்கு ”அயோத்தி” ஒரு வெற்றி படம்… பாராட்டிய ரஜினி….

சசிகுமார் நடிப்பில் உருவான அயோத்தி திரைப்படம் அன்மையில் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.… Read More »நண்பர் சசிகுமாருக்கு ”அயோத்தி” ஒரு வெற்றி படம்… பாராட்டிய ரஜினி….

போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதி முர்மு….பிரதமர் பாராட்டு

ஜனாதிபதி திரவுபதி முர்மு அசாம் மாநிலத்தில் 3 நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். பயணத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அவர் முப்படைகளின் உச்சத்தளபதி என்ற முறையில், தேஜ்பூர் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கிருந்து அவர்… Read More »போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதி முர்மு….பிரதமர் பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய சரகம் வீரசோழபுரம் கிராமத்தில் 27.03.2023 அன்று அந்த கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரிடம், பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற எதிரிகளை பிடிக்குமாறு மாவட்ட… Read More »சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு….

கோவை பெண் போலீசாருக்கு ஓட்டுநர் பயிற்சி…

பெண் காவலர்கள் காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு காவல் வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்… Read More »கோவை பெண் போலீசாருக்கு ஓட்டுநர் பயிற்சி…

மொராய்ஸ் கார்டனுக்கு தெருவிளக்கு வசதி…. மேயர் அன்பழகனுக்கு பாராட்டு

  • by Senthil

திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் குடியிருப்போர் நல மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.… Read More »மொராய்ஸ் கார்டனுக்கு தெருவிளக்கு வசதி…. மேயர் அன்பழகனுக்கு பாராட்டு

முதல்வர் விருது பெற்ற விவசாயி புதுகை வசந்தாவுக்கு கலெக்டர் பாராட்டு

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல்  என்ற கிராமத்தை  சேர்ந்தவர்  க. வசந்தா, விவசாயி. இவர் திருந்திய சாகுபடி மூலம்  நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்றதற்காக குடியரசு தின விழாவில் முதல்வர்… Read More »முதல்வர் விருது பெற்ற விவசாயி புதுகை வசந்தாவுக்கு கலெக்டர் பாராட்டு

error: Content is protected !!