Skip to content
Home » பெண் » Page 5

பெண்

ரோபோவை திருமணம் செய்த அமெரிக்க இளம்பெண்

அமெரிக்காவில் உள்ள பெண் ஒருவர், செயற்கை நுண்ணறி ரோபோவை திருமணம் செய்து உள்ளார்.  அமெரிக்காவைச் சேர்ந்த ரோசன்னா ராமோஸ் (36) என்ற பெண்ணுக்கு சக்தி வாய்ந்த அல்காரிதம்கள் மற்றும் இயந்திர கற்றல் திறன்களைப் பயன்படுத்துவது… Read More »ரோபோவை திருமணம் செய்த அமெரிக்க இளம்பெண்

24 வயதில் தேசிய வாலிபால் வீராங்கனை மாரடைப்பால் மரணம்…

கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த ஆதம் மற்றும் ஹவ்வம்மா தம்பதியரின் மகள் சாலியத்(24). தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.… Read More »24 வயதில் தேசிய வாலிபால் வீராங்கனை மாரடைப்பால் மரணம்…

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்….உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

விருதுநகர் மாவட்டம் ஜோயல் பட்டியை சேர்ந்த 34 வயது பெண்மணி முத்தமிழ்செல்வி. இவர் கணவர் குணசேகர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது. தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் தங்கி  ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளராக இருந்த… Read More »எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்….உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

போலி நிறுவனம் மூலம் ரூ. 8 கோடி ஏமாற்றிய வழக்கில் பெண் கைது..

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகன் தனவேல் என்பவர் ஜேஎன்ஆர் டிராடிங் என்ற என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை… Read More »போலி நிறுவனம் மூலம் ரூ. 8 கோடி ஏமாற்றிய வழக்கில் பெண் கைது..

ரூ.5.20 கோடி மோசடி…பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது….

அதிக வட்டி தருவதாக கூறி 5.20 கோடி மோசடி செய்த பெரம்பலூர் பெண் ஊராட்சி  மன்ற தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் வாழப்பாடியை சேர்ந்தவர்கள் 6 பேர் போலீசில் புகார் அளித்த நிலையில்… Read More »ரூ.5.20 கோடி மோசடி…பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது….

ஸ்கூட்டரில் சென்றவாறு வீதியில் குளியல்…. மும்பையிலும் பரவியது

நாடு முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றன. இதனிடையே, கோடை வெப்பத்தை பயன்படுத்தி பிரபலமடைய வேண்டும் என நினைக்கும் சிலர் குளித்துக்கொண்டே… Read More »ஸ்கூட்டரில் சென்றவாறு வீதியில் குளியல்…. மும்பையிலும் பரவியது

கொடூர கைதியுடன் சிறை பெண் ஊழியர் ”குஜால்”….கைது….

இங்கிலாந்து நாட்டில் 2021ம் ஆண்டில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண்ணை கொள்ளையடித்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்பவர். இந்தப் படுகொலை பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த… Read More »கொடூர கைதியுடன் சிறை பெண் ஊழியர் ”குஜால்”….கைது….

ஜார்கண்ட் மந்திரி ஆபாச வீடியோ….. திடீர் திருப்பம்

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்னா குப்தா சுகாதாரத் துறை மந்திரியாக உள்ளார்.  சமீபத்தில் பன்னா குப்தா… Read More »ஜார்கண்ட் மந்திரி ஆபாச வீடியோ….. திடீர் திருப்பம்

சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 49). இவருடைய மனைவி ரஜிதா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

பொற்கோவிலில் பெண்ணுக்கு அனுமதி மறுப்பு…. குருத்வாரா கமிட்டி விளக்கம்

அமிர்தசரஸ், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் புகழ் பெற்ற சீக்கிய கோவிலான பொற்கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண் துணையுடன், பெண் ஒருவர் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.… Read More »பொற்கோவிலில் பெண்ணுக்கு அனுமதி மறுப்பு…. குருத்வாரா கமிட்டி விளக்கம்

error: Content is protected !!