Skip to content
Home » பெண் » Page 3

பெண்

ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

உ.பி. மாநிலம் ஆக்ரா சதார் காவல் உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறியதாவது: “நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு ஆக்ராவில் உள்ள ஒரு  சொகுசு ஓட்டலில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கூட்டு… Read More »ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

மாற்றுத்திறனாளி குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா…. பரபரப்பு..

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அவர்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்து வருகின்றனர். இந்நிலையில்… Read More »மாற்றுத்திறனாளி குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா…. பரபரப்பு..

சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணிகளுக்கு வீட்டில் கருக்கலைப்பு….

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் வட்டாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு நடைபெறுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் சரயுவிற்கு புகார் வந்ததை அடுத்து இது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் சுகாதார பணிகள் துணை… Read More »சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணிகளுக்கு வீட்டில் கருக்கலைப்பு….

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி இரவு 1.30 அளவில் திருச்சி திருவானைக்காவல் பாலத்தை கடந்த போது அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் அடிபட்டு பலி…

திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

  • by Senthil

திருச்சி மாவட்டம் , துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் ராணி இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அருகே உள்ள கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார் அப்பொழுது அளவுக்கு அதிகமான… Read More »திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

மீன் சாப்பிட்டதால் கோமாவுக்கு சென்ற பெண்…

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருபவர் லாரா பராசாஸ் (40).  இவர்  சம்பவத்தன்று  உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில்… Read More »மீன் சாப்பிட்டதால் கோமாவுக்கு சென்ற பெண்…

விசிக தலைவரை இழிவாக பேசிய பாஜ., தலைவர் மற்றும் மனைவி மீது புகார்….

  • by Senthil

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரை சமூக வலத்தில் இழிவாக பேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார் மனு… விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம்… Read More »விசிக தலைவரை இழிவாக பேசிய பாஜ., தலைவர் மற்றும் மனைவி மீது புகார்….

காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்….

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கொன் மாவட்டம் குஜி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷகினி சந்து சாஹூ. இவர் நேற்று மாநிலை தன் தொகுதிக்கு உள்பட்ட ஜோத்ரா கிராமத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். புதிய… Read More »காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்….

பெண் கழுத்து நெரித்துக்கொலை.. கோவை அருகே சம்பவம்…

  • by Senthil

கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியிலுள்ள பாலாஜி நகரைச்சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி(41), இவர்களது மகள் கார்த்திகா +2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி பெயிண்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார்.மகள் கார்த்திகாவை பள்ளியில்… Read More »பெண் கழுத்து நெரித்துக்கொலை.. கோவை அருகே சம்பவம்…

நாகை கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.. பெண் பக்தர்கள் பங்கேற்பு…

  • by Senthil

நாகப்பட்டினம், மறைமலை நகரில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா கடந்த 21,ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா. 2, ம் வெள்ளியையொட்டி நேற்று கோவிலில் 108,திருவிளக்கு பூஜை நடைபெற்றது.… Read More »நாகை கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.. பெண் பக்தர்கள் பங்கேற்பு…

error: Content is protected !!