Skip to content
Home » பெண் » Page 6

பெண்

சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 49). இவருடைய மனைவி ரஜிதா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

பொற்கோவிலில் பெண்ணுக்கு அனுமதி மறுப்பு…. குருத்வாரா கமிட்டி விளக்கம்

அமிர்தசரஸ், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் புகழ் பெற்ற சீக்கிய கோவிலான பொற்கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண் துணையுடன், பெண் ஒருவர் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.… Read More »பொற்கோவிலில் பெண்ணுக்கு அனுமதி மறுப்பு…. குருத்வாரா கமிட்டி விளக்கம்

ஆசைக்கு இணங்கினால் தான் குழந்தை கிடைக்கும்…. பெண்ணிடம் சாமியார் அத்துமீறல்

கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:எனக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.… Read More »ஆசைக்கு இணங்கினால் தான் குழந்தை கிடைக்கும்…. பெண்ணிடம் சாமியார் அத்துமீறல்

மனைவியை ஆபாச படம் பிடித்து மிரட்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி…

  • by Senthil

திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தன்னை ஆபாசமாக படம் பிடித்து தனது கணவர் சமூக ஊடகங்களில் பதிவேற்ற செய்ய போவதாக மிரட்டுவதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்… Read More »மனைவியை ஆபாச படம் பிடித்து மிரட்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி…

போதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலப்பறை…. போலீஸ் அவஸ்தை……வீடியோ…

திருப்பூர் கலைஞர் நகர் பகுதிைய  சேர்ந்தவர் மகேஷ்வரி . கூமார் 30 வயது இருக்கும். கணவர் இறந்து விட்டதால் குடி போதைக்கு அடிமையாகி உள்ளார். திருப்பூரிலிருந்து  நேற்று பொள்ளாச்சி வந்த மகேஷ்வரி  அளவுக்கு அதிகமாக … Read More »போதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலப்பறை…. போலீஸ் அவஸ்தை……வீடியோ…

கொரோனா…. காரைக்கால் பெண் பலி

  • by Senthil

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கேரளம், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா  அதிக அளவில் பரவி  உள்ளது. இந்த நிலையில்  கடந்த சில  நாட்களுக்கு முன் காரைக்காலை சேர்ந்த பெண்… Read More »கொரோனா…. காரைக்கால் பெண் பலி

வௌிநாடு அனுப்புவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது…

  • by Senthil

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் சென்னையில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு கனிப்பிரியா என்ற பெண் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் அவரது தோழி என்று தீபிகா என்பவரும்… Read More »வௌிநாடு அனுப்புவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது…

பெண் தூய்மையாளர் இறப்பில் திடீர் திருப்பம்…. 2வது கணவரே கொன்று நாடகமாடியது அம்பலம்…

  • by Senthil

கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து… Read More »பெண் தூய்மையாளர் இறப்பில் திடீர் திருப்பம்…. 2வது கணவரே கொன்று நாடகமாடியது அம்பலம்…

திருச்சியில் பலே திருடி கைது…. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு…

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி காவல் சராகத்திற்கு உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பேருந்து நிலையம், பேருந்து உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள் திருடுவது தொடர்கதையாகி… Read More »திருச்சியில் பலே திருடி கைது…. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு…

பெண் மீது தாக்குதல்… பாஜக நிர்வாகி கைது…

  • by Senthil

கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியசெட்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னன் சிவா என்கிற சிவகுமார் (49). இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மேனகா 40 என்ற… Read More »பெண் மீது தாக்குதல்… பாஜக நிர்வாகி கைது…

error: Content is protected !!