Skip to content
Home » மாணவி » Page 3

மாணவி

கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

  • by Senthil

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், மாணவனும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். கல்லூரி காலத்தில் பலரும் காதலிக்க தொடங்கி… Read More »கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்….டில்லியில் பயங்கரம்

டில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 7-ந்தேதி தனது காதலருடன் காரில் ஒன்றாக இருந்து உள்ளார். இதனை நபர் ஒருவர் கவனித்து உள்ளார்.  அவர்கள் இருவரும் காரில்… Read More »போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்….டில்லியில் பயங்கரம்

புதுகையில் 481 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி…. 

நடந்து முடிந்த 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை, அரிமழம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.04சதவீதம் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.காயத்திரி 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.இவர் அரிமழத்தில் இயங்கிவரும்… Read More »புதுகையில் 481 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி…. 

டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

டில்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா(உபி) பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த 21 வயதான சினேகா சவுராசியா என்ற மாணவி பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

கரூரிலிருந்து  நேற்று மாலை  ஒரு அரசு பஸ் பல்லடம் வழியாக கோவை  சென்றது. அந்த பஸ்சில்  காங்கேயத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்கும் போது பேருந்து நடத்துனரான கொடுமுடியைச் சேர்ந்த… Read More »கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

பறை கருவியுடன் வந்த மாணவி…. நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதம் என்பவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பறை உள்ளிட்ட இசைக்கருவிகளை கொண்டு வந்துள்ளார். நிகழ்ச்சியை… Read More »பறை கருவியுடன் வந்த மாணவி…. நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

2023-24-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு  நேற்று நடந்தது.  தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து… Read More »சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

9ம்வகுப்பு மாணவி கர்ப்பம்…லால்குடி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திண்ணியம் என்ற கிராமத்தை சேர்ந்த கொடியரசன் மகன் வல்லரசன்(22). இவர் அந்த பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வந்தார்.  வல்லரசன் அதே பகுதியை சேர்ந்த… Read More »9ம்வகுப்பு மாணவி கர்ப்பம்…லால்குடி வாலிபர் போக்சோவில் கைது

ஊட்டி மாணவி பலாத்காரம் செய்து கொலை…. உறவினர் தப்பி ஓட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் பள்ளியில் படித்து வரும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்றைய தினம் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரஜ்னேஷ் குட்டன் என்பவர் காரில் வந்துள்ளார்.… Read More »ஊட்டி மாணவி பலாத்காரம் செய்து கொலை…. உறவினர் தப்பி ஓட்டம்

திருச்சி கல்லூரி மாணவி கொலையில், சிறுவன் கைது

  • by Senthil

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஓமலூர் தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டியன் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.… Read More »திருச்சி கல்லூரி மாணவி கொலையில், சிறுவன் கைது

error: Content is protected !!