மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்…
திருச்சி உறையூர் தெற்கு வைக்கோல் கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 44) முன்னாள் பாமக நிர்வாகியான இவர் தற்போது வன்னியர் சங்க உறையூர் பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். கார்பெண்டர் வேலை… Read More »மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்…