Skip to content

வாலிபர்

முன்விரோதம்… பெரம்பலூர் அருகே வாலிபர் கழுத்தறுப்பு…. ஒருவர் கைது…

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமம் சேர்ந்தவர் அண்ணாதுரை இவருக்கு இரண்டு அருள்குமார் மற்றும் அன்பழகன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அண்ணாதுரை அவரது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். நேற்றிரவு அண்ணாதுரை… Read More »முன்விரோதம்… பெரம்பலூர் அருகே வாலிபர் கழுத்தறுப்பு…. ஒருவர் கைது…

வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஜாகர் வயது( 21) தன்னுடைய காதலியுடன் நீர்வீழ்ச்சியை பார்க்க… Read More »வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் பலி…

ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் சுரேந்திரா தாக்கூர் (25) என்பவர் சாந்திதேவியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் மூதாட்டியின் சதையை சாப்பிட்டு… Read More »பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் பலி…

டில்லி… காரில் வாலிபர் குத்திக்கொலை…. கொள்ளைக்கும்பல் அட்டூழியம்…

டில்லியின் ஜப்ராபாத் நகரில் யமுனா விகார் சாலையில் கார் ஒன்று நேற்று அதிகாலை 5.31 மணியளவில் தனியாக நின்று உள்ளது. அதன் கதவு திறந்து இருந்த நிலையில், உள்ளே வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன்… Read More »டில்லி… காரில் வாலிபர் குத்திக்கொலை…. கொள்ளைக்கும்பல் அட்டூழியம்…

மயிலாடுதுறை குளத்தில் வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை 4ம்நம்பர் புது தெருவில் மேட்டுத்தெரு குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் குளத்தில்… Read More »மயிலாடுதுறை குளத்தில் வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில… Read More »நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

திருமணம் நிச்சயிக்கப்பட்ட சீர்காழி வாலிபர் சுட்டுக்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்த கல்யாணம் மகன் கனிவண்ணன் ( 27), இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் உப்பனாற்று கரையில் தனது இருசக்கர… Read More »திருமணம் நிச்சயிக்கப்பட்ட சீர்காழி வாலிபர் சுட்டுக்கொலை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை….

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்தவர் எஸ். சதாம் உசேன் (33). இவர் பேராவூரணி அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது, அதே கிராமத்தில் வீடு எடுத்து தங்கிய இவர்… Read More »சிறுவனுக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை….

தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

  • by Authour

கடந்த பிப்.22ம் தேதி அன்று தஞ்சாவூர் பூக்கார தெரு, முதல் தெருவில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதில் ஒரு வீட்டில் 28 பவுன்… Read More »தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

சிறுவன் கொலை வழக்கில்…. பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் வாலிபர் சரண்..

கடந்த மார்ச் 12ஆம் தேதி இரவு பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள இந்திரா நகரில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரோஹித் ராஜ் என்ற 14 வயது உடைய சிறுவனை… Read More »சிறுவன் கொலை வழக்கில்…. பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் வாலிபர் சரண்..

error: Content is protected !!