Skip to content

வேட்பாளர்

கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தஞ்சை வேட்பாளர்..

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வேட்பாளர் செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் தனக்கு வாக்குகேட்டு தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் மதுக்கூர் ஒன்றியம்… Read More »கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தஞ்சை வேட்பாளர்..

கரூர் அதிமுக வேட்பாளர் இஸ்லாமியரிடம் வாக்கு சேகரிப்பு….

  • by Authour

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சிகள் இரவு பகல் பாராமல் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில்… Read More »கரூர் அதிமுக வேட்பாளர் இஸ்லாமியரிடம் வாக்கு சேகரிப்பு….

திருச்சி காட்டூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்டோ பிரசாரம் தொடக்கம்…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப.கருப்பையாவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் பல்வேறு வகையாக பிரச்சார யுத்திகள் நடைபெற்று வருகின்றன. அதன்… Read More »திருச்சி காட்டூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்டோ பிரசாரம் தொடக்கம்…

உங்களுக்கு தான் வெற்றி…. திருச்சி வேட்பாளருக்கு பெண்கள் நம்பிக்கை…

திருச்சி வேட்பாளர் கருப்பையா வீரக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார், அப்போது விவசாய மக்களை சந்திப்பதற்காக விவசாயம் செய்யும் இடத்திற்கே நேரில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது அங்குள்ள… Read More »உங்களுக்கு தான் வெற்றி…. திருச்சி வேட்பாளருக்கு பெண்கள் நம்பிக்கை…

திருச்சியில் அதிமுக- நாதக வேட்பாளர்கள் திடீர் சந்திப்பு….

  • by Authour

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம், திருவானைக்கோவிலில்… Read More »திருச்சியில் அதிமுக- நாதக வேட்பாளர்கள் திடீர் சந்திப்பு….

நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

  • by Authour

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி தினம் என்பதால், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை கடைசி கட்ட நேரத்தில் விறுவிறுப்பாக தாக்கல் செய்தனர். அதன்படி நாகை நாடாளுமன்ற தொகுதியில்… Read More »நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

நாமக்கல் கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்?

  • by Authour

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த தொகுதியில்  சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆட்சி மன்ற… Read More »நாமக்கல் கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்?

பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

  • by Authour

திருச்சி தொகுதியில்  திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக  துரை வைகோ போட்டியிடுகிறார். அவர் இன்று திருச்சி வந்து  கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து  ஆதரவு திரட்டும் பணியை தொடங்கி விட்டார்.  துரை வைகோ  திருச்சியில்… Read More »பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

திமுகவின் பெரம்பலூர் வேட்பாளர் அருண்நேருவுக்கு உற்சாக வரவேற்பு…

இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி இந்தியா முழுவதும் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினரால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை வரவேற்பதும் அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதும் சுறுசுறுப்படைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் அறிவித்து வருகின்றனர்அறிவித்து… Read More »திமுகவின் பெரம்பலூர் வேட்பாளர் அருண்நேருவுக்கு உற்சாக வரவேற்பு…

வேட்புமனு தாக்கல் செய்ய சவப்பெட்டியுடன் வந்த சுயேச்சை

கோவையை சேர்ந்தவர் நூர் முகமது(60). இவர் பொள்ளாச்சி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய கோவையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகம் வந்தார். அப்போது அவர்  கையில் சிறிய சவப்பெட்டி ஒன்றையும் கொண்டு வந்தார்.   மஞ்சள்… Read More »வேட்புமனு தாக்கல் செய்ய சவப்பெட்டியுடன் வந்த சுயேச்சை

error: Content is protected !!