Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹெலிகாப்டர்

ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த கா்ப்பிணி…ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

  • by Authour

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.  அந்த மாவட்டங்களில் உள்ள ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல… Read More »ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த கா்ப்பிணி…ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

வெள்ளப்பகுதியில்…… ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொட்டலம் வழங்க ராணுவம் வருகிறது

  • by Authour

நெல்லை,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்   பலத்த மழை பெய்ததால்,  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம்  காயல்பட்டினத்தில்  வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்த மழை நிவாரண பணிகள், மீட்பு பணிகள் குறித்து … Read More »வெள்ளப்பகுதியில்…… ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொட்டலம் வழங்க ராணுவம் வருகிறது

ஹெலிகாப்டர் மூலம்…. சென்னையில் உணவு பொட்டலம் சப்ளை

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 2 நாட்கள்  வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது.  நேற்று முன்தினம் நள்ளிரவு மழை  ஓய்ந்த பிறகும்   சென்னை புறநகர் பகுதிகளில்… Read More »ஹெலிகாப்டர் மூலம்…. சென்னையில் உணவு பொட்டலம் சப்ளை

கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..

  • by Authour

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். கொச்சியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில், பயிற்சியின் போது விபத்து நேரிட்டது. ஓடுதளத்தில் பயிற்சியின் போது ஐஎன்எஸ் கருடா ஹெலிகாப்டர் விபத்தில்… Read More »கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்….

  • by Authour

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் 3 பயணிகளுடன் பறந்த ஹெலிகாப்டர், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே விமானி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். புவியியல் ஆய்வுப்… Read More »கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்….

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 6 பேர் பலி…

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 6… Read More »நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 6 பேர் பலி…

மம்தா பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்…

மேற்குவங்காளத்தில் அடுத்த மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்மாநில முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் டார்ஜிலிங் மாவட்டம்… Read More »மம்தா பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்…

பழனியில் குடகுழுக்கு கோலாகலம்…..மலர் தூவியது ஹெலிகாப்டர்…..

தமிழில் மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகமலாக நடந்த பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் நன்னீராட்டு விழா… Read More »பழனியில் குடகுழுக்கு கோலாகலம்…..மலர் தூவியது ஹெலிகாப்டர்…..

பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு….ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு…

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27-ந்தேதி(நாளை) குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழாவும் நடைபெறுகிறது.… Read More »பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு….ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு…

வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

வாழும் கலை அமைப்பின்  நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் 4 பேர் இன்று காலை  பெங்களூருவில் இருந்து தனியார்  ஹெலிகாப்டரில் திரிபுரா மாநிலத்துக்கு  புறப்பட்டனர்.  ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர்… Read More »வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

error: Content is protected !!