Skip to content

அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தார். விமானநிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழக முதல்வரை வரவேற்றார். மேலும் கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக நிகழச்சியில் கலந்து  கொள்ள உள்ளார்.… Read More »கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

மும்முனை மின்சாரம்…….எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சூடான பதில்

  • by Authour

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை. ஒரு குடியிருப்பில் இரண்டுக்கும்  மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால்… Read More »மும்முனை மின்சாரம்…….எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சூடான பதில்

பிரம்மிப்பு என்றாலே செந்தில்பாலாஜி…..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாயனூர் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 1 லட்சத்து 22,000 பயனாளிகளுக்கு, 267.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு… Read More »பிரம்மிப்பு என்றாலே செந்தில்பாலாஜி…..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…

அதிமுக-வின் வாக்கு வங்கி அவ்வளவு தான்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி… Read More »அதிமுக-வின் வாக்கு வங்கி அவ்வளவு தான்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….

ஆதார் இணைப்பு…அவகாசம் வழங்கப்படாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நேரில் பார்வையிட்டார். அப்போது… Read More »ஆதார் இணைப்பு…அவகாசம் வழங்கப்படாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்…

விரக்தியில் அதிமுகவினர்.. ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள  அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது… அரசின் மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும், அவதூறு கிளப்ப வேண்டும் என்பதற்காக பொய் புகார்களை அதிமுக மற்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.… Read More »விரக்தியில் அதிமுகவினர்.. ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் அவகாசம்….

  • by Authour

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாளாகும். ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்ட சூழலில் இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின் வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் சிலர்… Read More »மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் அவகாசம்….

ஆதாருடன் இணைச்சிட்டீங்களா?…… அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்….

  • by Authour

தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் மின் பயனாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க… Read More »ஆதாருடன் இணைச்சிட்டீங்களா?…… அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்….

அதனால தான் ‘எலெக்‌ஷன் ஹீரோ’னு சொல்றாங்களா?.. ஆச்சர்யப்பட்ட ஈரோடு வாக்காளர்கள்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின்… Read More »அதனால தான் ‘எலெக்‌ஷன் ஹீரோ’னு சொல்றாங்களா?.. ஆச்சர்யப்பட்ட ஈரோடு வாக்காளர்கள்…

கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கோ-கோ, கைப்பந்து, கபாடி உள்ளிட்ட குழுப் போட்டிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி, பந்தை சர்வீஸ் செய்து துவக்கி வைத்தார். பிப்ரவரி 4-ம் தேதி அன்று மாணவிகளுக்கான தடகள… Read More »கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

error: Content is protected !!