Skip to content
Home » அருகே

அருகே

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி மாவட்டம்,  சிறுகனூர் அருகே நெய்க்குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர்  ரெங்கராஜ்(75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இவருடைய மகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நெய்க்குளத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

கவுன்சிலரின் கணவர், மகன் மீது கொடூர தாக்குதல்…. கரூர் அருகே போதை கும்பல் அட்டகாசம்

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியின்  10வது வார்டு கவுன்சிலர் தேவி(மார்க்சிஸ்ட் கம்யூ) . இவரது கணவர் நாகராஜ், மகன் விக்னேஷ் இருவரும், கரூர் தான்தோன்றி மலையில் உள்ள தங்களது ஹார்டுவேர்… Read More »கவுன்சிலரின் கணவர், மகன் மீது கொடூர தாக்குதல்…. கரூர் அருகே போதை கும்பல் அட்டகாசம்

முசிறி அருகே 30 அடி உள்ள அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலையுடன் வீதி உலா…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் அமைந்துள்ள அருள்மிகு மதுரை காளியம்மன் பங்குனி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடந்து வரும் .அதில் பல்வேறு அமைப்புகள் மதுரை காளியம்மனுக்கு… Read More »முசிறி அருகே 30 அடி உள்ள அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலையுடன் வீதி உலா…

error: Content is protected !!