Skip to content
Home » ஆயுதப்படை

ஆயுதப்படை

ஆயுதப்படை காவலர்களுக்கு யோகா பயிற்சி….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று (16.12.2023) -ம் தேதி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும்… Read More »ஆயுதப்படை காவலர்களுக்கு யோகா பயிற்சி….

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி…

தஞ்சை மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை மற்றும் இந்திய மருத்துவக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின. இதில் பொது கூட்டம் மற்றும் கூட்டம் நிறைந்த பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போது திடீரென ஒருவர் மயங்கி… Read More »தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி…

கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தும் திருச்சி போலீஸ்காரர்….கலெக்டரிடம் மனைவி கண்ணீர் மனு

கரூர்   தான்தோன்றிமலை  பகுதியில் வசித்து வரும் லதா(32 ), சரவணன் (33 ) தம்பதியினர் கடந்த 2012ல்  பெற்றோர் சம்மதத்துடன், காதல் திருமணம் செய்து கொண்டனர்.    அதாவது சரணவன் 21 வயதிலேயே திருமணம்… Read More »கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தும் திருச்சி போலீஸ்காரர்….கலெக்டரிடம் மனைவி கண்ணீர் மனு

திருச்சி பஸ் ஸ்டாண்டில் தூங்கிய பெண்ணிற்கு ”லத்தி சார்ஜ்”… வீடியோ…

  • by Senthil

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், விருத்தாசலம்,அரியலூர்,பெரம்பலூர்,கரூர் மற்றும் புற நகர் பகுதிகளான சமயபுரம் , குழுமணி, பெட்டவாய்த்தலை குளித்தலை ,முசிறி,துறையூர் லால்குடி , துவாக்குடி, திருவெறும்பூர்,BHEL, நவல்பட்டு ஆகிய ஊர்களுக்கு உள்ளூர்… Read More »திருச்சி பஸ் ஸ்டாண்டில் தூங்கிய பெண்ணிற்கு ”லத்தி சார்ஜ்”… வீடியோ…

ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் ஹரிகிருஷ்ணன்(30). இவர் திருப்பூர் மாநகர காவல்துறையில், ஆயுதப்படையில காவலராக பணிபுரிந்து வந்தார். மேலும், தனது மனைவி கிருஷ்ணப்பிரியா உடன் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில்… Read More »ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

error: Content is protected !!