Skip to content
Home » ஆய்வு » Page 8

ஆய்வு

கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் உயர் அதிகாரி ஆய்வு

  • by Senthil

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் உயர் அதிகாரி ஆய்வு

திருச்சியில் தூர்வாரும் பணி….. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

மேட்டூர் அணையில் இருந்து  வரும் 12ம் தேதி  குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13… Read More »திருச்சியில் தூர்வாரும் பணி….. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

மயான வரத்துவாரி வெட்டுதல் பணியை புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சிலட்டூர் ஊராட்சி, குன்னகுரும்பி கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், மயான வரத்துவாரி வெட்டுதல் பணியினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (08.06.2023) நேரில்… Read More »மயான வரத்துவாரி வெட்டுதல் பணியை புதுகை கலெக்டர் ஆய்வு…

டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2023) தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  இதனைதொடர்ந்து தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.… Read More »டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

ஆலக்குடியில் தூர்வாரும் பணி….. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காகஇந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணை டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்… Read More »ஆலக்குடியில் தூர்வாரும் பணி….. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் தோறும் ஜூன் 12 ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர்… Read More »டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

ஜப்பான் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்..

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜப்பான் நாட்டி்ன ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார்.மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார் . இந்நிழக்ச்சியின் போது தொழில் ,… Read More »ஜப்பான் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்..

கள்ளசாராயம் தடுக்க திங்கட்கிழமைதோறும் ஆய்வுக்கூட்டம்…. முதல்வர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்தவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர்… Read More »கள்ளசாராயம் தடுக்க திங்கட்கிழமைதோறும் ஆய்வுக்கூட்டம்…. முதல்வர் உத்தரவு

அன்னவாசல் சமத்துவபுரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு….

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தந்தை பெரியார் சமத்துவபுரத்தில்  வீடுகள் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர்   மெய்யநாதன், … Read More »அன்னவாசல் சமத்துவபுரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு….

வெடிகுண்டு வெடித்த வீட்டில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு… தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம்,  குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை என்ற கிராமத்தில் கலைவாணன் என்பவர் நேற்று வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு கைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு வெடித்த வீட்டை… Read More »வெடிகுண்டு வெடித்த வீட்டில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு… தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

error: Content is protected !!