Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆள்மாறாட்டம்

நீட் மறுதேர்விலும் விபரீதம்: பீகாரில்ஆள்மாறாட்டம் செய்த 30 பேர் கும்பல் கைது

  • by Editor

கடந்த மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இந்நிலையில், பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் உள்ள… Read More »நீட் மறுதேர்விலும் விபரீதம்: பீகாரில்ஆள்மாறாட்டம் செய்த 30 பேர் கும்பல் கைது

பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்- 9 பேர் கைது

பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்- 9 பேர் கைது

  • by Editor

பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்றனர். பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வின் போது,… Read More »பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்- 9 பேர் கைது

10ம் வகுப்பு துணைத்தேர்விலும் ஆள்மாறாட்டம்… கரூர் சிறுவன் சிக்கினான்

பத்தாம் வகுப்பு ஆங்கில  பாடத்திற்கான துணைத் தேர்வு நடந்தது.  351 பேர் இந்த தேர்வினை எழுதினர்.இந்த மையத்தில் நெரூர் பகுதியை சேர்ந்த மாணவருக்கு பதிலாக வேறு ஒரு சிறுவன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியது… Read More »10ம் வகுப்பு துணைத்தேர்விலும் ஆள்மாறாட்டம்… கரூர் சிறுவன் சிக்கினான்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்…டில்லியில் 4 பேர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்டில்லி எய்ம்ஸில் 2ம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாக புகார் எழுந்துள்ளது. நீட் தேர்வில்… Read More »நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்…டில்லியில் 4 பேர் கைது

error: Content is protected !!