Skip to content
Home » இலங்கை » Page 2

இலங்கை

இலங்கை…… ரணதுங்கா தலைமையிலான கிரிக்கெட் வாரியத்துக்கு கோர்ட் தடை

  • by Senthil

13-வது உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 தோல்வி மற்றும் 2 வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மேலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில்… Read More »இலங்கை…… ரணதுங்கா தலைமையிலான கிரிக்கெட் வாரியத்துக்கு கோர்ட் தடை

இலங்கை தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  உரை ஒளிபரப்ப தடை!

  • by Senthil

மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ விடுத்துள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது: தென் தமிழகத்தில் இருந்த அப்பாவி மக்களை வலு கட்டாயமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற… Read More »இலங்கை தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  உரை ஒளிபரப்ப தடை!

தொடர் தோல்வி…… இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு

13-வது உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றை எட்டியுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதில்… Read More »தொடர் தோல்வி…… இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு

இந்தியா உள்பட 7 நாட்டினருக்கு விசா வேண்டாம்…. இலங்கை அறிவிப்பு

இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வர விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து நாட்டினர் இலங்கை செல்ல… Read More »இந்தியா உள்பட 7 நாட்டினருக்கு விசா வேண்டாம்…. இலங்கை அறிவிப்பு

இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்.. கட்டணம் எவ்வளவு..?

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க… Read More »இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்.. கட்டணம் எவ்வளவு..?

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து கோவிந்தசாமி மகன் சக்திபாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 24 ஆம் தேதி காலை 7 மணி அளவில் கடலுக்கு மீன்… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

நாகை மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்… கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

  • by Senthil

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ், பிரவின், திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 21-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று… Read More »நாகை மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்… கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்!…

நாகை மாவட்டம், வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வேதாரண்யம் மீனவர்கள் வைத்தியநாதசுவாமி,… Read More »மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்!…

பாஜக ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் அதிகரிப்பு….. மு.க. ஸ்டாலின் பேச்சு

  • by Senthil

ராமநாதபுரம் மாவட்டம்  மண்டபத்தில் இன்று மீனவர் நல மாநாடு நடந்தது. இதில்  முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசியதாவது: மீனவர் நல மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும்… Read More »பாஜக ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் அதிகரிப்பு….. மு.க. ஸ்டாலின் பேச்சு

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…..நாகை மீனவர்கள் படுகாயம்

  • by Senthil

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை, வானவன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மணிவண்ணன், பொன்னுசாமி, வடுகநாதன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 5 பைபர் படகுகளில் 19 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்க… Read More »இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…..நாகை மீனவர்கள் படுகாயம்

error: Content is protected !!