Skip to content
Home » இலங்கை

இலங்கை

கச்சத்தீவை ஒப்படைக்கும்படி இந்தியா இதுவரை கேட்கவில்லை…… இலங்கை மந்திரி

  • by Senthil

இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது,1974ம் ஆண்டு  கச்சத்தீவை இலங்கைக்க கொடுக்க ஒப்பந்தம் உருவானது.  அப்போது தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். இருவரும் சேர்ந்து தான் கச்சத்தீவை கொடுத்து விட்டார்கள்என  தற்போது பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர்… Read More »கச்சத்தீவை ஒப்படைக்கும்படி இந்தியா இதுவரை கேட்கவில்லை…… இலங்கை மந்திரி

நாகை மீனவர்கள் 15 பேர் கைது…..இலங்கை கடற்படை அட்டகாசம்

  • by Senthil

நாகை மாவட்ட மீனவர்கள்  நேற்று முன்தினம்  கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய எல்லையில் நேற்று மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது,  இலங்கை கடற்படையினர் அந்த பகுதிக்கு வந்து, எல்லை தாண்டி வந்து உள்ளீர்கள் எனக்கூறி,  15 நாகை மீனவர்களையும்,… Read More »நாகை மீனவர்கள் 15 பேர் கைது…..இலங்கை கடற்படை அட்டகாசம்

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கருத்து சுதந்திரத்தை பறிக்கும் என எதிர்க்கட்சிகளும், சர்வதேச உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும் இந்த… Read More »இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்… ஐகோர்ட் உத்தரவு!

  • by Senthil

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், இலங்கை பிரஜை என்பதால் அவர் திருச்சியில் உள்ள சிறப்பு… Read More »சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்… ஐகோர்ட் உத்தரவு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

இந்தியா-இலங்கை இடையே பாலம்…. மத்திய அரசு திட்டம்

  • by Senthil

தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக    தெரிகிறது.  23 கி.மீ… Read More »இந்தியா-இலங்கை இடையே பாலம்…. மத்திய அரசு திட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள்  இந்திய எல்லையில் கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையில், ராமேஸ்வரம் மீனவர்கள்  6 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Senthil

இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.… Read More »இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இலங்கை கிரிக்கெட்டை அழித்து விட்டார் ஜெய்ஷா…. ரணதுங்கா சரமாரி குற்றச்சாட்டு

இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இந்தியா என்பதால் ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக… Read More »இலங்கை கிரிக்கெட்டை அழித்து விட்டார் ஜெய்ஷா…. ரணதுங்கா சரமாரி குற்றச்சாட்டு

இலங்கைக்கு படகில் 3கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்த முயற்சி…. 8 பேர் கைது…

  • by Senthil

கரைவழியில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக உள்ளதால், கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் குற்றச்செயல்கள் நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா மூட்டைகள், விசைப்படகு… Read More »இலங்கைக்கு படகில் 3கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்த முயற்சி…. 8 பேர் கைது…

error: Content is protected !!