Skip to content
Home » இளம்பெண் » Page 2

இளம்பெண்

கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

கரூர்  பெண் இன்ஜினீயர்,  துருக்கி வாலிபருடன்  தமிழ் முறைப்படி திருமணம். கரூரில்  இன்று விமரிசையாக நடந்தது. கரூர் மாநகராட்சி பசுபதிபாளையத்தை சார்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா. பி.டெக் பட்டதாரியான இவர் டில்லியில் தனியார்… Read More »கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

லால்குடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், லால்குடி, புள்ளம்பாடி அருகே மால்வாய் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண். இவர் 12 ம் வகுப்பு படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்துள்ளார். இளம் பெண் செல்போனில்… Read More »லால்குடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை….

அதிராம்பட்டினம் கடற்கரையில் இளம்பெண் சடலம்

தஞ்சை மாவட்டம்   அதிராம்பட்டினம் அருகில் உள்ள கீழத்தோட்டம் கிராமம் கடற்கரையோரத்தில் உள்ள அலையாத்திக்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் அதிராம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »அதிராம்பட்டினம் கடற்கரையில் இளம்பெண் சடலம்

திருச்சியில் அரைகுறை ஆடையுடன் சுற்றிய இளம்பெண்…. குடும்பத்தில் ஒப்படைத்த பெண் போலீசார்

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் 65 வயதான கங்கா. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம்… Read More »திருச்சியில் அரைகுறை ஆடையுடன் சுற்றிய இளம்பெண்…. குடும்பத்தில் ஒப்படைத்த பெண் போலீசார்

திருச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த வாளாடி அருகே தண்டாங்கோரை ஹரிஜன் தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான ஜார்ஜ். இவருடைய மனைவி 24 வயதான கீர்த்திகா. இவர்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு… Read More »திருச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

லிப்டில் 3 நாட்களாக சிக்கி இளம்பெண் உயிரிழப்பு… பரிதாபம்..

  • by Senthil

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்த ஓல்கா லியோன்டிவா என்பவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் அச்சத்திற்குள்ளான அவரது பெற்றோர் போலீசாரிடம் தகவல்… Read More »லிப்டில் 3 நாட்களாக சிக்கி இளம்பெண் உயிரிழப்பு… பரிதாபம்..

திருமணம் செய்வதாக கூறி ஆபாச பேச்சு…. ஓபிஎஸ் மகன் மீது இளம்பெண் புகார்…

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண், “எனது… Read More »திருமணம் செய்வதாக கூறி ஆபாச பேச்சு…. ஓபிஎஸ் மகன் மீது இளம்பெண் புகார்…

மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. இந்த வன்முறைக்கு, பெண்கள்… Read More »மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிருடன் மீட்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளப்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் 21 வயதான வர்ஷா. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக வர்ஷா… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிருடன் மீட்பு….

ரயிலில் செல்போன் பறிப்பு… தவறி விழுந்த கல்லூரி மாணவி பலி…..

சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கடந்த 2ம் தேதி செல்போன் பறிக்க முயற்சித்தபோது பிரீத்தி என்ற கல்லூரி மாணவி ரயிலில் இருந்து தவறி விழுந்தார். செல்போனை காப்பாற்ற முயன்ற அவர் ரயிலில் இருந்து… Read More »ரயிலில் செல்போன் பறிப்பு… தவறி விழுந்த கல்லூரி மாணவி பலி…..

error: Content is protected !!