Skip to content
Home » உடல் அடக்கம்

உடல் அடக்கம்

21 குண்டுகள் முழங்க செல்வராஜ் எம்.பி. உடல் அடக்கம்

நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.   செல்வராஜ் நேற்று அதிகாலை சென்னை  ஆஸ்பத்திரியில்  காலமானார்.  அவரது உடல் நேற்று மதியம் சொந்த ஊரான  திருவாரூர் மாவட்டம் சித்தமல்லிக்கு கொண்டு வரப்பட்டது.  இன்று காலை சித்தமல்லியில் … Read More »21 குண்டுகள் முழங்க செல்வராஜ் எம்.பி. உடல் அடக்கம்

திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா உடல் …… எஸ்.பி. சுமந்து வந்தார்….21 குண்டுகள் முழங்க அடக்கம்

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராகபணியாற்றியவர்பிரியா வயது45. இவர் 7ந்தேதிஇரவுபணியைமுடித்து புதுக்கோட்டை க்கு தனது ஊருக்குசெல்வதற்காக பஸ்ஸில் வந்தவர் . புதுக்கோட்டை பஸ்நிலையத்தில் இருந்து தனது கணவர் சிவக்குமாருடன் டூவீலரில் மேட்டுப்பட்டி யில் உள்ள தனது… Read More »திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா உடல் …… எஸ்.பி. சுமந்து வந்தார்….21 குண்டுகள் முழங்க அடக்கம்

குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த டிக்சி மரணம்…21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

அரியலூர் மாவட்ட காவல் துறையில் இயங்கும் மோப்பநாய் பிரிவில் டிக்சி,மலர், பினா,ரோஸ் உள்ளிட்ட மோப்ப நாய்கள் துப்பறியும் பணியில் கடந்த 8 வருடங்களாக ஈடுபட்டு  உள்ளது. இந்நிலையில் டிக்சி என்ற மோப்பநாய் கடந்த ஒரு… Read More »குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த டிக்சி மரணம்…21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

தஞ்சையில் 12 குண்டுகள் முழங்க காவல்துறை மோப்பநாயின் உடல் அடக்கம்…

சிறு துரும்பைக் கூட துருப்புச் சீட்டாக மாற்றும் அளவுக்கு நுட்பமான புலனாய்வு மூலம் கொலை, கொள்ளை வழக்குகளில் போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க தடய அறிவியல் பிரிவு, கைரேகை… Read More »தஞ்சையில் 12 குண்டுகள் முழங்க காவல்துறை மோப்பநாயின் உடல் அடக்கம்…

விஜயகாந்த் உடல் அடக்கம்…. 200 பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியேற மறுத்ததால் லேசான தடியடி

  • by Senthil

கேப்டன் விஜயகாந்த் உடல் அடக்கம் இன்று மாலை  கோயம்பேடு கட்சி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.  இதற்காக அங்கு  குழி தோண்டும் பணி  தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள்… Read More »விஜயகாந்த் உடல் அடக்கம்…. 200 பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியேற மறுத்ததால் லேசான தடியடி

கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்….. சென்னை மாநகராட்சி சிறப்பு தீர்மானம்

  • by Senthil

மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உடல் அடக்கம் செய்ய முடியாது. அதற்கான சட்டம் இல்லை. இதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு உடல் புதைக்க முடியாது. இந்த நிலையில் விஜயகாந்த் குடும்பத்தினர் அவரது உடலை  கோயம்பேட்டில்… Read More »கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்….. சென்னை மாநகராட்சி சிறப்பு தீர்மானம்

சாலையின் நடுவே உடல் அடக்கம்…. சீர்காழி அருகே பரபரப்பு

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தை  சேர்ந்த கீழகரத்தில்  சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் கீழகரம் கிராமத்திலிருந்து… Read More »சாலையின் நடுவே உடல் அடக்கம்…. சீர்காழி அருகே பரபரப்பு

அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் அடக்கம் …. முதல்வர் உத்தரவு

  • by Senthil

தியாகி சங்கரய்யா இன்று காலமானார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். இவர்  பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகியோருடன் சிறை வாசனம் அனுபவித்தார். இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.  சங்கரய்யா… Read More »அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் அடக்கம் …. முதல்வர் உத்தரவு

சித்தர் முறைப்படி “பங்காரு அடிகளார் ” உடல் நல்லடக்கம்….

  • by Senthil

ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.  முதல்வர் ஸ்டாலின் பங்காரு அடிகளாருக்கு நேரில் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.  பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்… Read More »சித்தர் முறைப்படி “பங்காரு அடிகளார் ” உடல் நல்லடக்கம்….

உம்மன் சாண்டி உடல் அடக்கம்….  அரசு மரியாதையின்றி நடைபெறும்

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அவரது உடல் பெங்களூருவில் உள்ள அவருடைய நண்பரும், முன்னாள்… Read More »உம்மன் சாண்டி உடல் அடக்கம்….  அரசு மரியாதையின்றி நடைபெறும்

error: Content is protected !!