ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் எப்படி சிங்காரச் சென்னை?.. ஐகோர்ட்டு கேள்வி
சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப்போகிறீர்கள்? என சென்னை மாநகராட்சிக்கு,சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. அத்துடன்,… Read More »ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் எப்படி சிங்காரச் சென்னை?.. ஐகோர்ட்டு கேள்வி