Skip to content
Home » உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

  • by Senthil

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரபலமான போட்டிகளில் சேவல் சண்டை போட்டிகள் என்று கூறலாம். இருப்பினும் சேவல் சண்டை அனுமதியின்றி நடத்தப்பட்டால் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில… Read More »திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

சென்னை ஐகோர்ட்டில் 33 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது டைப்பிஸ்ட், டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் உள்ளிட்ட பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதி… Read More »சென்னை ஐகோர்ட்டில் 33 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..

பொங்கல் ரொக்கப்பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தலாம்…. ஐகோர்ட் ஆலோசனை!

  • by Senthil

மதுரை மாவட்டம், சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பொங்கல் திருவிழா, அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 201ம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து… Read More »பொங்கல் ரொக்கப்பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தலாம்…. ஐகோர்ட் ஆலோசனை!

உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

தமிழக நல கட்சியின் மாநில பொருளாளர் தாஸ் பிரகாஷ், சிறுபான்மை அணி செயலாளர் ஏசுதாஸ் ஆகியோர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறத்தாக்குடி மகிழம்பாடி கிராமத்தில்… Read More »உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

  • by Senthil

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு நிலையில் இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்த சூழலில் அதிமுக கட்சியின்  பெயர்,  சின்னம்,  கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கைகள் வெளியிடுவது… Read More »எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

ஓபிஎஸ்சுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி வழக்கு..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இன்று சென்னனை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து அதிமுக என்கிற பெயரையும்,… Read More »ஓபிஎஸ்சுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி வழக்கு..

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி.. முதல்வரே முடிவு செய்யலாம்..

அமைச்சர் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி… Read More »செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி.. முதல்வரே முடிவு செய்யலாம்..

என்எல்சி விவகாரம்.. அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?..

  • by Senthil

என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள, வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி என்எல்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு… Read More »என்எல்சி விவகாரம்.. அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?..

மனைவியின் வேலையை கணவரின் வேலையோடு ஒப்பிட முடியாது..

வெளிநாட்டில் வேலைபார்த்த வந்த கணவன் அனுப்பிய பணத்தில் மனைவி தன் பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவர் தன் பெயரில் சொத்துக்கள் வாங்கப்படாததை அறிந்து மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை தன்னிடம்… Read More »மனைவியின் வேலையை கணவரின் வேலையோடு ஒப்பிட முடியாது..

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்….

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்துள்ளர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். கோவையில் 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த… Read More »சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்….

error: Content is protected !!