Skip to content
Home » என்கவுன்டர்

என்கவுன்டர்

காஷ்மீரில் என்கவுன்டர்….3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் குல்கம் மாவட்டம் ரெட்வானி பெயன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்….3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

திருச்சி வாலிபரை என்கவுன்டர் செய்ய திட்டமா? போலீசாரை கண்டித்து கலெக்டர் வீடு முற்றுகை

திருச்சி  அடுத்த  குழுமணி  கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஏ. நாகராஜ் (28). இவா் மீது திருச்சி மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள்  இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு… Read More »திருச்சி வாலிபரை என்கவுன்டர் செய்ய திட்டமா? போலீசாரை கண்டித்து கலெக்டர் வீடு முற்றுகை

திருச்சி ரவுடி என்கவுன்டர்… நடந்தது என்ன..?…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் லாரி டிரைவர்.  இவரது மனைவி சரஸ்வதி இவர்களது மகன்கள் மூத்தவர் தங்கவேல், இளையவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன் வயது (38). இவருக்கு மனைவி… Read More »திருச்சி ரவுடி என்கவுன்டர்… நடந்தது என்ன..?…

காஷ்மீர்…. பயங்கரவாதி என்கவுன்டர் … ராணுவ வீரரும் மரணம்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு நேற்று ரகசிய தகவல்… Read More »காஷ்மீர்…. பயங்கரவாதி என்கவுன்டர் … ராணுவ வீரரும் மரணம்

காஷ்மீர்….2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் துணைப் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் மற்றும்… Read More »காஷ்மீர்….2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகள்….பயங்கர பின்னணி தகவல்கள்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே காரணை புதுச்சேரி அருங்கல் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த காரை நிறுத்த போலீசார் முற்பட்டனர். ஆனால், அந்த கார் நிற்காமல் போலீஸ்… Read More »சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகள்….பயங்கர பின்னணி தகவல்கள்

சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை….

  • by Senthil

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில்(செங்கல்பட்டு மாவட்டம்) இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் போலீசாரின் வாகன சோதனைக்கு நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து அந்த காரை போலீசார்… Read More »சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை….

காஷ்மீரில் என்கவுன்டர்….4 பயங்கரவாதிகள் பலி

  • by Senthil

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டை… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்….4 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீர்….ராணுவம்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்… Read More »காஷ்மீர்….ராணுவம்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை

காஷ்மீர்…2 இடத்தில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் கர்ஹாம குன்ஜர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.  பின்னர் தேடுதல்… Read More »காஷ்மீர்…2 இடத்தில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

error: Content is protected !!