சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு
தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு குறிப்பிட்ட இடங்களில் உணவளிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 39 தெருக்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் அவ்வை நகர் மற்றும்… Read More »சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு







