Skip to content
Home » ஒருவர் கைது

ஒருவர் கைது

குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 36 .இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு கடந்த பத்தாம்… Read More »குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

சிவகங்கையை சேர்ந்தவர்  அக்பர் தீன். இவர்  திருச்சியில் இருந்து  கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா   விமானத்தில் பயணிக்க வந்திருந்தார். இவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள்  ஆய்வு செய்தபோது அது போலி பாஸ்போர்ட் என… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ…. ஒருவர் கைது…

  • by Senthil

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியை ஆந்திராவில் டில்லி போலீசார் இன்று  கைது செய்தனர். கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ சமூக ஊடகங்களில்… Read More »ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ…. ஒருவர் கைது…

திருச்சி சத்திரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு….. ஒருவர் கைது

  • by Senthil

திருச்சியில் மாநகராட்சி கட்டடம் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள காளியம்மன் கோயில் தெரு பகுதியில், மாநகராட்சி மார்க்கெட் எதிரில் அப்பகுதியைச்… Read More »திருச்சி சத்திரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு….. ஒருவர் கைது

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்…..ஒருவர் கைது… 3 பேருக்கு வலைவீச்சு…

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே… Read More »பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்…..ஒருவர் கைது… 3 பேருக்கு வலைவீச்சு…

மயிலாடுதுறையில்…….புதுச்சேரி சரக்கு கடத்தி வந்தவர் கைது

மகாத்மா காந்தி ஜெயந்தி யையொட்டி  இன்று தமிழ் நாட்டில்  டாஸ்மாக் சரக்கு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.   இதையொட்டி அதிக விலைக்கு மது விற்கலாம் என  மணல்மேடு மேலத்தெருவை சேர்ந்த ராசாங்கம் மகன் சின்னராஜா(37) என்பவர், … Read More »மயிலாடுதுறையில்…….புதுச்சேரி சரக்கு கடத்தி வந்தவர் கைது

ஒகேனக்கல் காட்டில் யானையை தொந்தரவு செய்தவர் கைது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்குள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு… Read More »ஒகேனக்கல் காட்டில் யானையை தொந்தரவு செய்தவர் கைது

மயிலாடுதுறை கலெக்டர் திடீர் ஆய்வு…. அனுமதியற்ற பார்… ஒருவர் கைது…

  • by Senthil

மயிலாடுதுறை பெரிய கடைத்தெரு பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகாரின்பேரில் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில்… Read More »மயிலாடுதுறை கலெக்டர் திடீர் ஆய்வு…. அனுமதியற்ற பார்… ஒருவர் கைது…

தமிழகத்தில் பீதி ஏற்படுத்த போலி வீடியோ….. ஜார்கண்ட் நபர் கைது

தமிழகத்தில்  வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் போலி வீடியோ தயாரித்து வெளியிட்டு  தமிழ் நாட்டில் கலவரம், குழப்பத்தை ஏற்படுத்தவும், குறிப்பாக திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவும் சதி திட்டம்… Read More »தமிழகத்தில் பீதி ஏற்படுத்த போலி வீடியோ….. ஜார்கண்ட் நபர் கைது

திருச்சியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….ஒருவர் கைது…

  • by Senthil

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் திருச்சி, லால்குடி காமாட்சி நகர் பகுதியில் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையில்… Read More »திருச்சியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….ஒருவர் கைது…

error: Content is protected !!