Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா விற்பனை

கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பட்டாலியன் மெயின் கேட் அருகில் மர்ம ஆசாமி ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடமலைப்பட்டி புதூர் போலீசார்… Read More »கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகரப் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்தந்த பகுதியில்… Read More »திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் மில்க் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை… Read More »திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செல்வ நகர் பகுதியில் கஞ்சா விற்ற துவாக்குடி பகுதியைச்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருப்பத்தூர் அருகே தொடர் கஞ்சா விற்பனை… வாலிபர் கைது

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை செய்வதாக திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் டிஎஸ்பி தனி படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது… Read More »திருப்பத்தூர் அருகே தொடர் கஞ்சா விற்பனை… வாலிபர் கைது

கஞ்சா விற்பனை…. சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேர் கைது..

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கும்பகோணத்தார் தெரு பகுதியில் 5 பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று… Read More »கஞ்சா விற்பனை…. சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேர் கைது..

கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70 ஆயிரம் மோசடி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (வயது 39) இவர் சென்னையில் உள்ள ஒரு… Read More »கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

திருப்பத்தூர் அருகே கஞ்சா விற்பனை… 3 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சித்தேரி பகுதியில் தொடர் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் சித்தேரி பகுதியில் ‌… Read More »திருப்பத்தூர் அருகே கஞ்சா விற்பனை… 3 பேர் கைது

திருச்சியில் கஞ்சா, லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

  திருச்சி  ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் திருவானைக்காவல் நேரு தெரு,  சாத்தார வீதி பூ மார்க்கெட், மேலூர் அய்யனார்… Read More »திருச்சியில் கஞ்சா, லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

தஞ்சை அருகே கஞ்சா விற்ற கவுன்சிலர்….. குண்டாசில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட  காவல் பகுதிகளில் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்… Read More »தஞ்சை அருகே கஞ்சா விற்ற கவுன்சிலர்….. குண்டாசில் கைது

error: Content is protected !!