Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடற்கரை

கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

  • by Editor

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வரும் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 9 முதல் 11 வரையில் நடை… Read More »கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

  • by Authour

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுத்து உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லியில் போராட்டம் தொடரும் நிலையில் மெரினாவிலும்… Read More »சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

போர்வெல் அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

போர்வெல் அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே தனியார் விடுதியில் போர்வெல் அமைக்கும் பணியில் 5 பேர் ஈடுபட்டிருந்தனர் நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த பிரபு வயது 33, வசந்தபுரி பகுதியைச் சேர்ந்த பாலாஜி… Read More »போர்வெல் அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

மாயமான போயிங் விமானத்தின் பாகங்கள் பலுசிஸ்தான் கடற்கரையில்

மாயமான போயிங் விமானத்தின் பாகங்கள் பலுசிஸ்தான் கடற்கரையில்

  • by Editor

ஷர்ஜாவிலிருந்து நேற்று (ஜூலை 9) கராச்சி நோக்கி சென்ற கே2 ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 சரக்கு விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில், பலுசிஸ்தான் கடற்கரையில் அதன் சிதைந்த… Read More »மாயமான போயிங் விமானத்தின் பாகங்கள் பலுசிஸ்தான் கடற்கரையில்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

  • by Editor

சென்னை: தண்டவாள விரிசல் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம்இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு காரணமாக பணிக்கு செல்வோர் அவதியடைத்துள்ளனர். தண்டவாளத்தில் விரிசல் காரணமாக… Read More »சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்..1.72 லட்சம் பேர் பாதிப்பு

  • by Editor

டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று மாலை 4:30 மணியளவில் மிக வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்த பல்வேறு நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால் ஏராளமான பொதுமக்கள் கட்டடங்களில் இருந்து… Read More »ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்..1.72 லட்சம் பேர் பாதிப்பு

கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய பெண் டால்பின்

  • by Editor

குளச்சல் அருகே கோடிமுனை கடற்கரையில் நேற்று மாலை டால்பின் மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கி கிடந்தது. சுமார் 5.5 அடி நீளமும், 100 கிலோ எடையும் இருந்தது. இதனை பார்த்த அந்த பகுதி… Read More »கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய பெண் டால்பின்

மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

  • by Editor

மாமல்லபுரம் கடல் பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 4 மாதங்களில் மாறுபட்ட சீதோஷ்ண நிலை காணப்படும். அப்போது கடல்நீர் பனியாக உறைந்த நிலையில் இருப்பதால், அந்த சீதோஷ்ண நிலைக்கு… Read More »மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

மெக்சிகோ விமான விபத்து.. 7 பேர் பலி

  • by Editor

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறங்க முயற்சித்தார்.… Read More »மெக்சிகோ விமான விபத்து.. 7 பேர் பலி

சென்னை… தடம் புரண்டு விபத்துக்குள்ளான மின்சார ரயில்…

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sசென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.05 மணியளவில் ஆவடி நோக்கி மின்சார ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட  ரயில் நிலையத்தை தாண்டிய சிறிது தூரத்தில் ரயிலின் ஒரு பெட்டி தடம்… Read More »சென்னை… தடம் புரண்டு விபத்துக்குள்ளான மின்சார ரயில்…

சுனாமியில் உயிரிழந்தோரின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி… தரங்கம்பாடி கடற்கரையில் தர்ப்பணம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பலியாயினர். இதில் தரங்கம்பாடியில் மட்டும் 315 பேர் உயிரிழந்தனர். சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு 20 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தரங்கம்பாடி… Read More »சுனாமியில் உயிரிழந்தோரின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி… தரங்கம்பாடி கடற்கரையில் தர்ப்பணம்…

அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் மர்ம பொருள் கிடப்பதாக கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும ஆய்வாளர் மஞ்சுலா தலைமையில் போலீசார் அங்கு… Read More »அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

கோழிக்கோடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மத்தி மீன்கள்….

கேரள மாநிலம் அரபிக்கடல் பகுதியில் மீன்கள் கரை ஒதுங்கும் காட்சிகள் அரங்கேறும் இதனை கேரள மக்கள் மத்தி சாகரா என்று அழைப்பர். லட்சக்கணக்கான மத்தி மீன்கள் கடல் அலையால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும்… Read More »கோழிக்கோடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மத்தி மீன்கள்….

சீர்காழி கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பெட்டி… பரபரப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த  திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. இதனால்  கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பார்க்கச் சென்ற மீனவர்கள் கடற்கரையில் ஒன்றரை அடி நீளமும், ஒரு… Read More »சீர்காழி கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பெட்டி… பரபரப்பு…

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள்… Read More »சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைப்பு…

error: Content is protected !!