Skip to content
Home » கத்தி முனை

கத்தி முனை

திருச்சி ரயில்வே போலீசாரிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது..

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் வயது 41 ரயில்வே போலீசாராக உள்ள இவர் தற்பொழுது செந்தண்ணீர் புறத்தில் உள்ள ரயில்வே லோகோ டீசல் செட்டில் தலைமை காவலராக பணிபுரிந்து… Read More »திருச்சி ரயில்வே போலீசாரிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது..

கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பசுபதி என்கிற தமிழரசன்  . இவர் இரும்புலிக்குறிச்சியில் உள்ள முருகன் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரு நபர்கள் அருகில் வந்து கத்தியை காட்டி மிரட்டி… Read More »கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தர்மராஜ். இவர் இன்று மாலை கீழக்குடியிருப்பு பேருந்து நிறுத்தம் எதிரில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆண்டிமடம் கிராமத்தைச் சேர்ந்த… Read More »கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

திருச்சியில் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி….4 சிறுவர்கள் கைது….

  • by Senthil

திருச்சி, கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ராஸ்குமார் (30). இவர் பெயிண்டராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பொன்மலைப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 4 பேர் கத்தியை காட்டி… Read More »திருச்சியில் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி….4 சிறுவர்கள் கைது….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

திருச்சி , எடமலைப்பட்டி புதூர்,  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயகுமார். ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து  வருகிறார். இவர் எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி சாலை அருகே நின்று கொண்டிருந்தபோது எடமலைப்பட்டி புதூர் பாரதிநகர்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

error: Content is protected !!