Skip to content
Home » கலெக்டர் ஆய்வு » Page 2

கலெக்டர் ஆய்வு

ஆடி18… திருச்சி அய்யாளம்மன் படித்துறையில் கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

திருச்சி மாநகர் அய்யாளம்மன் படித்துறை பகுதியில், ஆடி-18 விழாவினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாட்றாங்கால் நடவு பணியை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்..

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சனமங்கலம் ஊராட்சியில் 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு நாட்றாங்கால் நடவு செய்து பராமரிக்கும் பணியை மாவட்ட  கலெக்டர் மா.பிரதீப்… Read More »நாட்றாங்கால் நடவு பணியை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்..

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

தஞ்சையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்….

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா? மாணவ-மாணவிகள்… Read More »தஞ்சையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்….

பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம்…. கலெக்டர் துவங்கி வைத்து ஆய்வு….

மயிலாடுதுறை ஏவிசி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் வருடாந்திர பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஏ.பி மகாபாரதி தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இந்த… Read More »பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம்…. கலெக்டர் துவங்கி வைத்து ஆய்வு….

திருச்சி குறைதீர் கூட்டத்தில் போதிய வசதி உள்ளதா ?… கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து… Read More »திருச்சி குறைதீர் கூட்டத்தில் போதிய வசதி உள்ளதா ?… கலெக்டர் திடீர் ஆய்வு….

அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

  • by Senthil

அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்த உள்ள அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு… Read More »அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

நாதே கவுண்டன்புதூர் பகுதியில் காட்டுத் தீ…. கலெக்டர் ஆய்வு….

கோவை ஆலந்துறை நாதே கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டு இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.… Read More »நாதே கவுண்டன்புதூர் பகுதியில் காட்டுத் தீ…. கலெக்டர் ஆய்வு….

மயிலாடுதுறை…. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது…. கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று துவங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 6360 மாணவர்களும், 6142 மாணவியர்களும் சேர்த்து மொத்தமாக 12,502 தேர்வர்கள் எழுத உள்ளனர். மாணவ மாணவிகள்… Read More »மயிலாடுதுறை…. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது…. கலெக்டர் ஆய்வு…

கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Senthil

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேர்வு அறைகளை கண்காணித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசும்போது.கோவையில் 128 சென்டரில்… Read More »கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

error: Content is protected !!