Skip to content
Home » கலெக்டர் » Page 23

கலெக்டர்

புதுமைப்பெண் திட்டம்…. புதுகையில் வங்கியின் டெபிட் கார்டை வழங்கிய கலெக்டர்…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், “புதுமைப்பெண் திட்டம்” இரண்டாம் கட்டத்தினை காணொலிக்காட்சி வாயிலாக இன்று ) தொடங்கி… Read More »புதுமைப்பெண் திட்டம்…. புதுகையில் வங்கியின் டெபிட் கார்டை வழங்கிய கலெக்டர்…

15 நாட்களில் காவிரி பாலம் ரெடி ….

  • by Senthil

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்… Read More »15 நாட்களில் காவிரி பாலம் ரெடி ….

கரூரில் விளையாட்டு போட்டி…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 202-23 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடந்த ஆணையிடப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளை நடத்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி. கல்லூரி மாணவ/மாணவியர்கள்.… Read More »கரூரில் விளையாட்டு போட்டி…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சி…. கரூரில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மெஷின் (சர்வதேச நீதி பணி)அமைப்பு சார்பாக கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்  துவங்கி வைத்து கருத்துரை வழங்கினார். பின்னர் மாவட்ட… Read More »கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சி…. கரூரில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

புதுகையில் பூங்காவின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கலெக்டர்….

  • by Senthil

புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவின் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி ஆணையர் நாகராஜன் , நகராட்சி பொறியாளர் சேகரன்… Read More »புதுகையில் பூங்காவின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கலெக்டர்….

திருச்சியில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்…..

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புத்தூர் அரசு பார்வையற்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்புரம் விழியிழந்தோர் மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் விழியிழந்தோருக்கான நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி… Read More »திருச்சியில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்…..

புதுமைப் பெண் திட்டம்…. கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு..

  • by Senthil

சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் “புதுமைப் பெண் திட்டம்” இரண்டாம் கட்டமாக செயல்படுத்துதல் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு … Read More »புதுமைப் பெண் திட்டம்…. கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு..

கொத்தடிமைத் தொழிலாளர்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு…..

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழினர் முறை அகற்றுதல் குறித்து வருவாய்த்துறை தொழிலாளர் நலத்துறை காவல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பிர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து,… Read More »கொத்தடிமைத் தொழிலாளர்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு…..

புதுகை அரசு அருங்காட்சியகத்திற்கு தொண்டைமான் அரச முத்திரை…… கலெக்டர் வழங்கினார்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் , பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை தொண்டைமான் அரச முத்திரை,  புதுக்கோட்டை தொண்டைமான் அரச செப்பேட்டினையும் புதுக்கோட்டை அரசு அருட்காட்சியத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். உடன் புதுக்கோட்டை அரசு… Read More »புதுகை அரசு அருங்காட்சியகத்திற்கு தொண்டைமான் அரச முத்திரை…… கலெக்டர் வழங்கினார்

திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இன்று தியாகிகள் தினத்தை முன்னிட்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வாசித்தார். இந்நிகழ்வில்… Read More »திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

error: Content is protected !!