Skip to content
Home » கல்லூரி மாணவி

கல்லூரி மாணவி

சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருமங்கலகோட்டை தொண்டைமான் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி. இவர் இருங்களூர் பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பிஎஸ்சி எம் எல் டி 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.  மாணவி… Read More »சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

கோவையில் கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா…

  • by Senthil

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள (தனியார்) ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாரம்பரிய கலைகளில் மாணவர்கள் கிராமிய போட்டிகள் பேச்சு போட்டிகள் கும்மி ஆடி… Read More »கோவையில் கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா…

திருச்சி கல்லூரி மாணவியுடன் பாலியல் உறவு….. போக்சோவில் வாலிபர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டையார் தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் சரவணன்(21) .கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் வசிக்கும் திருச்சி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். சரவணன்… Read More »திருச்சி கல்லூரி மாணவியுடன் பாலியல் உறவு….. போக்சோவில் வாலிபர் கைது

திருப்பத்தூர்…. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து… பள்ளி மாணவனுக்கு வலை

  • by Senthil

திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பரதேசிப்பட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயம்… Read More »திருப்பத்தூர்…. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து… பள்ளி மாணவனுக்கு வலை

வெவ்வேறு சம்பவத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி திருவானைக்கோவில் வெள்ளிக்கிழமை சாலை கோலமாவு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் ஜெயந்தி ( 19.). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பெற்றோருக்கு உறுதுணையாக வீட்டில் இருந்தார் . இந்த நிலையில் கடந்த… Read More »வெவ்வேறு சம்பவத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை..

பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவர் சுசித்ரா(20). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாய் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையிலும்… Read More »பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

திருச்சி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி அரியமங்கலம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் சேகர் இவரது மகள் கிருத்திகா (19) இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி ஏ ஆங்கிலம் இரண்டாம்… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சையில் கல்லூரி மாணவி தற்கொலை….

  • by Senthil

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் காட்டுத் தோட்டம் கார்மல் நகரை சேர்ந்தவர் நாராயணன் (49). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயா. இவர்களின் மகள் ப்ரீத்தி (19). தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி.… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவி தற்கொலை….

ஓடும் காரில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்…. திரிபுராவில் பயங்கரம்

திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டம் அமடாலி பைபாஸ் சாலையில், ஒரு இளம்பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தநிலையில், அந்தப் பெண் சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது… Read More »ஓடும் காரில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்…. திரிபுராவில் பயங்கரம்

ஆன்லைனில் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை…

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள் மகாலட்சுமி ( 19). இவர்,… Read More »ஆன்லைனில் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை…

error: Content is protected !!