கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்தபோது நிலைதடுமாறி விழுந்தவர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கரையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் மகன் சிவமூர்த்தி (44). சம்பவத்தன்று இவர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகேயிருந்த கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி… Read More »கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்தபோது நிலைதடுமாறி விழுந்தவர் பலி


































