Skip to content
Home » கள்ளச்சாராயம்

கள்ளச்சாராயம்

கள்ள சாராயம் காய்ச்ச வீட்டில் வைத்திருந்த பொருட்கள் பறிமுதல்….

  • by Senthil

கள்ளக்குறிச்சி மாவட்டம், நெடுமுடியான் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை அவரது மகன் பாக்கியராஜ் 37 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குமரேசன் 25 என்ற இரு நபர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் கொத்தனார் வேலைக்காக… Read More »கள்ள சாராயம் காய்ச்ச வீட்டில் வைத்திருந்த பொருட்கள் பறிமுதல்….

நாகை அருகே தொடர்ந்து சாராய விற்பனை செய்த நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு ,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57) இவர்… Read More »நாகை அருகே தொடர்ந்து சாராய விற்பனை செய்த நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

திருச்சி அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்டு விற்றவர் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு..

  • by Senthil

திருச்சி அருகே உள்ள லால்குடி அருகே கள்ளக்குடி சிதம்பரம் சாலை பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் தனபால் (43) . இவர் கடந்த மாதம் 4ம் தேதி கள்ளச்சாராயம் காட்சி விற்பதாகவும் மேலும்… Read More »திருச்சி அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்டு விற்றவர் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு..

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணி. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியுடன் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்று… Read More »மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச்… Read More »கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

பீகாரில் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி…. பலர் சீரியஸ்

பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிரான கடுமையான கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அரசு அமல்படுத்தி அதனை கடைப்பிடித்து வருகிறது. முதல்-மந்திரி நிதீஷ் குமார் உத்தரவின் பேரில் மாநிலத்தில்… Read More »பீகாரில் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி…. பலர் சீரியஸ்

error: Content is protected !!