Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளச்சாராயம்

கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி..

  • by Editor

பிஹாரின் துர்க்கவுலியா ரகுநாத்பூர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை… Read More »கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி..

பீகாரில் கள்ளச்சாராயத்தால் 4 பேர் உயிரிழப்பு

  • by Editor

பீகார் மாநிலம், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் மோதிஹாரி உள்ள துர்கௌலியா மற்றும் ரகுநாத்பூர் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு அங்கு உள்ள மக்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் கலக்கப்பட்டிருந்த மெத்தனால் அல்லது தொழிற்சாலை ஸ்பிரிட்… Read More »பீகாரில் கள்ளச்சாராயத்தால் 4 பேர் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே யூடியுப் பார்த்து சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ள பொள்ளாச்சி ஆனைமலை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுவிற்றல் சாராயம் காய்ச்சுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை மதுவிலக்கு துணை… Read More »பொள்ளாச்சி அருகே யூடியுப் பார்த்து சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது

கள்ள சாராயம் காய்ச்ச வீட்டில் வைத்திருந்த பொருட்கள் பறிமுதல்….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், நெடுமுடியான் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை அவரது மகன் பாக்கியராஜ் 37 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குமரேசன் 25 என்ற இரு நபர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் கொத்தனார் வேலைக்காக… Read More »கள்ள சாராயம் காய்ச்ச வீட்டில் வைத்திருந்த பொருட்கள் பறிமுதல்….

நாகை அருகே தொடர்ந்து சாராய விற்பனை செய்த நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு ,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57) இவர்… Read More »நாகை அருகே தொடர்ந்து சாராய விற்பனை செய்த நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

திருச்சி அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்டு விற்றவர் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு..

  • by Authour

திருச்சி அருகே உள்ள லால்குடி அருகே கள்ளக்குடி சிதம்பரம் சாலை பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் தனபால் (43) . இவர் கடந்த மாதம் 4ம் தேதி கள்ளச்சாராயம் காட்சி விற்பதாகவும் மேலும்… Read More »திருச்சி அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்டு விற்றவர் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு..

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணி. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியுடன் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்று… Read More »மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச்… Read More »கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

error: Content is protected !!